<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912</id><updated>2012-02-16T16:44:54.107-08:00</updated><category term='அனில் அம்பானி'/><category term='இந்தியா'/><category term='தி.மு.க.'/><category term='வி.பி. சிங்'/><category term='இலங்கைத் தமிழர்'/><category term='ஈழத் தமிழர்கள்'/><category term='மும்பை தீவிரவாதம்'/><category term='கச்சத்தீவு'/><category term='ரணில் விக்ரமசிங்கே'/><category term='விடுதலைப் புலிகள்'/><category term='ஜி.எஸ்.பி.+'/><category term='தே.மு.தி.க'/><category term='ராஜபக்சே'/><category term='மும்பை தீவிரவாதிகள்'/><category term='விஜயகாந்த்'/><category term='அத்வானி'/><category term='இலங்கை'/><category term='மனித உரிமைகள்'/><category term='ஹிலாரி'/><category term='சாட்டிலைட் செல்போன்'/><title type='text'>ஏதாவது செய்யணும் பாஸ்!!!</title><subtitle type='html'>படித்ததில் பிடித்தது</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>20</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-4802499471987657721</id><published>2011-05-25T23:22:00.000-07:00</published><updated>2011-05-25T23:31:30.412-07:00</updated><title type='text'>''ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு... ஃபினிஸிங்ல பிரச்னை பண்ணிடாதீங்க..!'’</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-ZEVprz506ys/Td3yMmLm8DI/AAAAAAAAAEk/wC-x1qfX1og/s1600/pv55.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 112px;" src="http://4.bp.blogspot.com/-ZEVprz506ys/Td3yMmLm8DI/AAAAAAAAAEk/wC-x1qfX1og/s200/pv55.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5610907008995094578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலமைச்சருக்கு கோவணாண்டி கோரிக்கை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முறையீடு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டி... மூணாவது முறையா முதலமைச்சரா பொறுப்பேத்து இருக்குற தங்கத் தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, வணக்கம்... வாழ்த்து... எல்லாத்தையும் சொல்லிக்கறான் இந்தக் கோவணாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆகா, இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள கிளம்பிட்டான்யா... கிளம்பிட்டான்'னு நினைக்காதீங்க. ஆரம்பிக்கறதுக்கு முன்னதானே நிறுத்த முடியும். நான் ஆட்சியை ஆரம்பிக்கறத பத்தி சொல்லலீங்க... எங்களுக்கு நல்லது செய்றேன்கிற பேருல, யாரு யாரு பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு, நீங்களா திட்டங்கள ஆரம்பிச்சுடக் கூடாதுங்கறத சொல்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்லாம் ரொம்ப பாவப்பட்ட ஜென்மங்கம்மா. இந்தத் தடவை ஒங்க முகத்துல தவழற அமைதியையும் பக்குவத்தையும் பார்த்தா... நிஜமாலுமே இந்தப் பயலுகளுக்கு நல்லபடியா ஆட்சியை நடத்தி, நாலு நல்லது செய்து பார்த்துடுவோம்'னு நீங்க நினைக்கற மாதிரிதான் எங்களுக்குத் தோணுது. அதனால, ஏற்கெனவே இருந்த ஒங்க ஆட்சியில நடந்தது...  நேத்தைய ஆட்சியில நடந்தததுனு அநியாய, அக்கிரமங்கள மறந்துட்டு, நிஜமாவே ஒரு நல்ல ஆட்சியை நடத்தித்தான் பாருங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நீங்க நடந்துக்கறத பார்த்தா... கொஞ்சம் நம்பிக்கை வரத்தான் செய்யுது. பதவியை ஏத்துக்கிட்ட அடுத்த நிமிஷமே சுறுசுறுப்பாயிட்டீங்க. அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி மணிக் கணக்குல ஆலோசிச்சிருக்கீங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவோட ஆலோசகர் பொன்ராஜை வெச்சு அமைச்சர்களுக்கு வகுப்பெல்லாம் எடுத்திருக்கீங்க. அதுலயெல்லாம் ரொம்ப நேரத்தை, விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகவே செலவழிச்சதாவும்... 'இரண்டாவது பசுமைப் புரட்சி' கொண்டு வர்றதுக்கான முயற்சிகள நீங்க முன்னெடுக்கப் போறதாவும்... பேசிக்கறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதுலதான் கொஞ்சம் கிலி கிளம்புது! அதாவது... ஓப்பனிங் நல்லா இருக்கு. ஆனா, ஃபினிஸிங்ல பிரச்னையாகிடுமோனுதான் பயமா இருக்குதுங்கம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப விவசாயத்துக்காக நீங்க பெருமுயற்சி எடுக்கற சேதி தெரிஞ்சதுமே... நன்கொடையை நீட்டுற பூச்சிமருந்து கம்பெனிக்காரன், விதைக் கம்பெனிக்காரன்; ஆராய்ச்சி பண்ணி பண்ணி மூளையில இருந்து அறிவு ஆறா ஒழுகி ஓடிக்கிட்டிருக்கற அறிவாளி; உலகம் பூரா இருக்கற வெவசாயத்தை அலசி ஆராய்ஞ்ச விஞ்ஞானினு ஆளாளுக்கு ஒங்கள வட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பிப்பாங்க. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டு அசந்து போய், நீங்க பாட்டுக்கு கன்னாபின்னானு திட்டங்கள தீட்ட ஆரம்பிச்சுடாதீங்க. 'அவங்க புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்'.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா இவன் எடுத்ததுமே இப்படியெல்லாம் பேசறானே?'னு மேற்கொண்டு படிக்காம நிறுத்திடாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இந்த விவசாயத்தை நிலைநிறுத்த... இயற்கையான விஷயங்கள புரிஞ்சுகிட்டு, அதோட ஒட்டி உறவாடினாலே போதும்கிறதுதான் உண்மை. இதை நான் சொல்லலீங்க. உலகத்தை அறிஞ்ச... தெரிஞ்ச பெரிய மனுஷங்க சொன்னது. நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... மகாராஷ்டிராவோட சுபாஷ் பாலேக்கர் மட்டுமில்லீங்க. நாடறிஞ்ச வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் இதைத்தான் இப்ப சொல்றாரு! வேணும்னா நீங்களே கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க!&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் பசுமைப் புரட்சி நடந்த பஞ்சாப்ல இப்ப பசுமை வறட்சி தாண்டவமாடுது. உரத்தையும், பூச்சிமருந்தையும் கொட்டிக் கொட்டி, நிலமெல்லாம் வளமிழந்து போனதால, தலையில துண்டு போட ஆரம்பிச்சிருக்காங்க அந்த ஊரு விவசாயிங்க. இதைப்பத்தி கூட சுவாமிநாதன் அய்யாகிட்ட கேட்டுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒங்க கெழுதகை நண்பரு குஜராத் முதல்வர் மோடியோட ஆட்சியில அந்த மாநிலத்துல விவசாயம் சிறப்பா இருக்கறதா ஊரே பேசிக்குதுனு நீங்களும் ஏமாந்துடாதீங்க. 'அங்க சுற்றுச்சூழல் டண்டணக்கா ஆகிக்கிட்டிருக்கு'னு அபாய எச்சரிக்கை அடிக்கறாங்க சூழல் ஆர்வலர்கள். ஊரைச் சுத்தி தொழிற்சாலைகளா தொடங்கிட்டு, அதுல விவசாயத்தை எப்படி வளர்த்தெடுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதனால, ஆளாளுக்கு சொல்ற யோசனைகளையெல்லாம் செயல்படுத்தறேன் பேர்வழினு, மறுபடியும் விவசாயத்துக்கு மரண சாசனம் எழுதிப்புடாதீங்க. முக்கியமா செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு விவசாயியா சிலதைச் சொல்றேன். இதையெல்லாம் செயல்படுத்தினாலே... வெவசாயத்தை நல்லாவே தூக்கி நிறுத்திப்புடலாம்ங்க! எல்லாமே... போன ஆட்சியிலயும் நான் புட்டுப்புட்டு வெச்சதுதான்நீங்களாச்சும் காது கொடுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது... மு.க. ஆட்சியில மோட்டரை போட்டுட்டு, மடையைத் திருப்புறதுக்குள்ள காணாம போயிடும் கரன்ட்டு. 'வாம்மா மின்னல்’னு சொல்ற மாதிரி... வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது. இந்த அரைகுறை கரன்ட்டு காரணமா... பல சம்சாரிக மோட்டாருக்கு காயில் கட்டியே கடனாளியாகிட்டாங்க. அதனால... ஒரே சீரா கரன்ட்டு கிடைக்கறதுக்கு உடனடியா ஏற்பாடு செய்ங்க!&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கூட்டாளி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' கூட, தேர்தல் நேரத்துல, 'மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க ஒரு திட்டம் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப சொன்னா கருணாநிதி காப்பி அடிச்சிடுவாரு. தேவைப்படும்போது சொல்றேன்’னு வசனமெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரு. அது சிறப்பா இருந்தா, சீக்கிரமா செயல்படுத்துங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரியே எல்லா விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தையும் சட்டுபுட்டுனு அமைச்சுக் கொடுத்துடுங்க. இப்ப செலவாகுற தண்ணியில 25 சதவிகிதம்தான் செலவாகும்; விளைச்சலும் கூடும்; ஏகப்பட்ட மின்சாரமும் மிச்சமாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கங்க இருக்கற ஆறு, குளம், குட்டை, கண்மாய், ஏரி இதெல்லாத்தையும் தூர் வாரினாலே... பெய்யுற மழையை முறையா சேமிக்க முடியும். கூடவே, ஆறுங்கள்ல அங்கங்க தடுப்பு அணையையும் கட்டி வெச்சீங்கனா... ஆத்துப் பாசனத்துல உள்ளவங்களுக்கும் வசதியாயிடும். அதுக்குப் பிறகு பாருங்க... மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சற அவசியமே இல்லாம போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான பிரச்னையே கட்டுபடியான விலை கிடைக்கலங்கறதுதான். கரும்புக்குக் கட்டுப்படியான விலை கேட்டு போன ஆட்சியில விழுப்புரத்துல கலக்கி எடுத்த உங்களுக்கு தெரியாதா எங்க கஷ்டம். தேர்தல் அறிக்கையிலயே 'ஒரு டன் கரும்புக்கு 2,500 ரூபாய்'னு சொல்லிட்டீங்க. எப்ப எப்பனு எங்காளுங்க காத்துக்கிட்டிருக்காங்க. கரும்பு மாதிரியே மத்த எல்லா விளைபொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கறதுக்கு உருப்படியா ஒரு யோசனையைப் பண்ணி நிறைவேத்த பாருங்க... புண்ணியமா போகும்!&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊருல கொஞ்ச நஞ்சம் உழைச்சிக்கிட்டிருந்த விவசாயிகள, நிலத்தை தரிசா போட வெச்சு, கூலி வேலைக்கு வெறட்டிவிட்ட பெருமையான திட்டம்... 'ஊர் கூடி குளத்துல கும்மியடிக்குற திட்டம்'! அதாங்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். நூறு நாள் வேலை வாய்ப்புக் திட்டம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன். ஆத்தை வெட்டுறேன்... குளத்தை வெட்டுறேன்... ஏரியை வெட்டுறேன்னு மேலாப்புல புல்லை மட்டும் சொரண்டிட்டு, கணக்கு காட்டினதுதான் அந்தத் திட்டத்ததோட சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இதே திட்டத்த வெச்சு, 'ஆடு மேய்ச்ச மாதியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’னு கேரளாவுல விவசாய வேலைகளோட இணைச்சு... அழகா அங்க நடைமுறைபடுத்திக்கிட்டிருக்காங்க. அதேமாதிரி நம்ம ஊருலயும் மாத்திட்டீங்கனா... பட்டம் தவறாம பயிர் விளையும், விவசாயமும் செழிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பது வயசு வரைக்கும் உணவுக்கு செஞ்ச செலவைவிட, அம்பது வயசுக்கு மேல ஆஸ்பத்திரிக்கு அதிகமா செலவாகுது. காத்து, தண்ணி, மண்ணு, உணவு எல்லாமே விஷமா மாறிக்கிட்டு வருது. இதுக்குக் காரணம் விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம்... ஒரேயடியா பெருகிக்கிட்டே போற தொழிற்சாலைங்க. இதுல இருந்து தப்பிக்கறதுக்கான ஒரே வழி... இயற்கை விவசாயம்தான். இந்த விஷயத்தை ஒங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளிருக்காங்களானு தெரியல. தேவைப்பட்டா இதுக்காகவே உழைச்சுக்     கிட்டிருக்கற நம்ம ஊரு நம்மாழ்வாரைக் கூப்பிட்டு பேசுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள என்னிக்குமே கடனாளியாக்காத... பூமியை புண்ணாக்காத... உணவை விஷமாக்காத 'இயற்கை விவசாயம்தான் நிலைச்ச நீடிச்ச விவசாயம்'கிறதுதான் நிஜம். இதை சர்வதேச உயிரியல் விஞ்ஞானிகள் மாநாட்டுலயே சொல்லி இருக்காங்க. இதுல இருக்கற உண்மைகள நீங்களே நேரடியா அலசி ஆராய்ங்க. விஞ்ஞானிகள இறக்கி விட்டா... மறுபடியும் குழப்பிடுவாங்க ஜாக்கிரதை!&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட்டுட்டு... 'என்ன ஆனா என்ன, அடுத்த அஞ்சி வருஷத்துக்கு நம்மள எவனும் அசைச்சிக்க முடியாது. அதுக்குப் பிறகு, ஒரு அஞ்சி வருஷம் ஓய்வு கொடுப்பானுங்க. மறுபடியும் நம்மகிட்டதான் திரும்பவும் வந்தாகணும். இந்தப் போக்கத்த பயலுகளுக்கு வேற யாரு இருக்கா?'ங்கற நெனப்புல திரிய வேணாம்... பீ கேர் ஃபுல்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களச் சொன்னேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு, &lt;br /&gt;கோவணாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : ஜூனியர் விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-4802499471987657721?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4802499471987657721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4802499471987657721'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2011/05/blog-post.html' title='&apos;&apos;ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு... ஃபினிஸிங்ல பிரச்னை பண்ணிடாதீங்க..!&apos;’'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZEVprz506ys/Td3yMmLm8DI/AAAAAAAAAEk/wC-x1qfX1og/s72-c/pv55.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-6510505338709160162</id><published>2009-08-13T07:25:00.000-07:00</published><updated>2009-08-13T07:26:05.386-07:00</updated><title type='text'>பின்னுக்கு இழுக்கும் சக்திகள்.</title><content type='html'>இந்த உலகமே செய்து முடிக்கப்பட்ட சாதனைகளைப் பற்றித்தான் பேசும். உண்மை இப்படி இருக்கும்போது மனக்கவலையினால் சிலர் செயல்படாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுள் பலர் சிறிது உற்சாகம் ஊட்டிக் கொண்டு தினமும் விடாமுயற்சியுடன் வாழ்கின்றனர். உலகின் நான்காவது மகாக்கோடீஸ்வரரான உருக்கு ஆலை மன்னர் லட்சுமி மிட்டல்' கடினமாக வேலை பார்ப்பது என்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இதனால் தினமும் குறிப்பிட்ட நேரம் வரை முக்கியமான வேலைகளை முதலில் செய்து முடித்து செயல்படும் மனிதர்களுள் ஒருவனாக என்னை மாற்றிக் கொண்டேன். இதுதான் என்னைத் தொடர்ந்து உழைப்பில் கவனம் செலுத்த வைத்தது என்று சொல்லியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பலையும், வசதிக் குறைவையும் மீறி இப்படிச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் பலர் தற்பெருமையினாலும், பொறாமைக் குணத்தாலும் தொடர்ந்து செயல்படாமல் பாதியிலேயே நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் பின்னுக்கு இழுத்து நிற்கவைக்கும் சக்திகளுள் தற்பெருமையும், பொறாமையும் முதல் இரு இடங்களில் உள்ளன. இவற்றை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெப்சி நிறுவனத் தலைமை அதிகாரியான இந்திரா நூயியிடம் தற்பெருமையும், பொறாமைக் குணமும் இல்லை. நூயியிடம் அதனால்தான் சுயமோகமோ மனச்சுமையோ இன்றி தொடர்ந்து செயல்பட்டு உலகப் புகழ்பெற்ற மென்பான நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இந்திராவால் நான்கு வருடங்களாகத் தொடரமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`நானே வல்லவன்' என்று கூறி உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவர் முகமது அலி. வென்ற பிறகு தம்முடைய பெருமைகளைக் கூறி அவர் தற்பெருமை அடித்துக்கொண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்திரா நூயி என்ற இந்த சென்னைப் பெண்மணியோ உயர் பதவியை அடைவதற்கு முன்பும் சரி அடைந்த பின்பும்சரி, தம்மைப்பற்றி எதையுமே பெருமையாகக் கூறிக்கொள்ளவில்லை. எப்படி இவரால் தற்பெருமையின்றி வாழ முடிகிறது? வியப்புத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.கே.ரௌலிங் என்ற பெண்மணி தம்முடைய முதல் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு காபி உணவு விடுதியில் தமது முதல் நாவலான ஹாரிபாட்டர் நாவலை எழுதி முடித்தார். கணவனால் கைவிடப்பட்டவர். ஏழே ஏழு ஹாரிபாட்டர் நாவல்கள் மூலம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை விட இவரிடம் அதிகம் சொத்துகள் சேர்ந்துவிட்டன. முதல் மூன்று நாவல்களின் மூலம் இந்தச் சிறப்பை அடைந்தாலும், அந்தப் பெருமைகளையே நினைத்து அங்கேயே நின்று விடாமல் அடுத்த நான்கு ஹாரிபாட்டர் நாவல்களையும் சுவை குன்றாமல் எழுதி முடித்து வெற்றிபெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பெருமை இல்லாததால்தான் இந்திராவும் ஜே.கே.ரௌலிங்கும் அடுத்தடுத்து செயலாற்றலுடன் வாழ்ந்து சாதித்து வருகின்றனர். தற்பெருமைக்குணம் இல்லாததால் அடுத்தவர் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளார்? அதிர்ஷ்டக்காரர் அவர்? என்றெல்லாம் பிறரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;`பொறாமைக் குணம் உள்ளவன் நரகத்திற்குத்தான் போவான்' என்கிறது புனித பைபிள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பெருமையும், பொறாமைக்குணமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல இருந்து மனிதனைச் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பெருமையும் பொறாமைக் குணமும் மனிதனை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தும் சக்திகள். இவ்விரண்டையும் நமக்குள் குடியேற விடவே கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் பற்றி தன்னம்பிக்கையுடன் சிந்தித்தும், கண்ணாடி முன்பு நின்று நம்பிக்கையான வாக்கியங்களைச் சொல்லியும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இது தவறில்லை. ஆனால், பெற்றுள்ள வெற்றிகளையே எப்போதும் நினைத்து தற்பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தால் நம்முடைய செயலாற்றலுக்குத் தடை போடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இன்னொருவரின் வெற்றி, வசதி பற்றி பொறாமைப்பட நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பெருமை, தோல்வி மனப்பான்மை, பொறாமை, மனக்கவலை இந்த நான்கும் எழாமல் பார்த்துக் கொண்டதால்தான் ரோஜர் பெடரரால் 14-ஆவது, 15-ஆவது ஸ்லாம் பட்டங்களைப் பெற முடிந்தது. முதல் 13 பட்டங்களைவிட இந்த இருபட்டங்களுக்கும் மிக அதிகமாக அவர் கடுமையாகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மனக்கவலை, வசதிக்குறைவு போன்றவற்றைத் தகர்க்க தொடர்ந்து செயல்பட்டால்தான் வெற்றி உண்டு. இதே வெற்றிச் சூத்திரத்தையே பயன்படுத்தி தற்பெருமையும், பொறாமைக்குணமும் தலைதூக்கும்போது தொடர்ந்து செயல்படுவதில் அக்கறையாக இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியும் வெற்றியும் தொடரும் என்பது உறுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-6510505338709160162?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/6510505338709160162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/6510505338709160162'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2009/08/blog-post_13.html' title='பின்னுக்கு இழுக்கும் சக்திகள்.'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-7434113466230590013</id><published>2009-08-13T07:16:00.000-07:00</published><updated>2009-08-13T07:17:46.444-07:00</updated><title type='text'>முன்னுக்குத் தள்ளும் இரு சக்திகள்.</title><content type='html'>ஒருவர் தொடர்ந்து முன்னேறுகிறார் என்றால் அவரிடம் இரண்டு அரிய குணங்கள் இருக்கும். ஒன்று துணிவு. இன்னொன்று தொடர் முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாய் இருக்க எந்த அளவிற்குத் துணிச்சல் வேண்டுமோ அந்த அளவிற்கு நேரத்தை வீணாக்காமல் உழைக்கவும் அல்லது முயற்சி செய்யவும் துணிவு வேண்டும். விட்டுவிடாமல் தொடர்ந்து உழைப்பதில்தான் உறுதியான வெற்றி இருக்கிறது. உளியை வைத்துக் கல்லை உடைத்ததும் உடனே உடைந்து விடுகிறது. ஆனால், இதற்கு முன்பு ஆயிரம் முறைகளுக்கு மேல் உளியின் மீது ஓங்கி ஓங்கிச் சுத்தியலால் அடித்தால்தான் கடைசி அடியில் கல் இரண்டாகப் பிளக்கிறது என்பதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இதே போலத்தான் தொடர் முயற்சிகளும் பலன்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அடுத்த சில மாதங்களில் உறுதியாகப் பலன்கள் கிடைக்கும். அதுவரை பொறுமையாக உழைக்கத்தான், முயற்சி செய்யத்தான் துணிவு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலட்ச ரூபாய் விலையில் கொண்டு வந்த கார் எப்படி இருக்கும் என்பதை எவரிடமும் முன்கூட்டியே ரத்தன் டாடா பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், கார் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்ந்து சேகரித்தார். இதை இரகசியமாகப் பாதுகாத்து வந்தார். முடிவில், முதல் காரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் அவர் சொன்னார்: ``வாக்குறுதி கொடுத்தால் கொடுத்ததுதான்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், இன்றைய காலகட்டத்தில் இலட்ச ரூபாய் விலையில் தரமான காரைத் தருவது என்பது இயலாத காரியம். ஆனால், துணிச்சல் இருந்தால் ஹென்றி போர்டு போல ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தரமான கார்களைத் தயாரிக்க முடியும். இதனால் தயாரிப்புச் செலவு குறைந்து குறைந்த விலையில் கொடுத்து விடலாம் என்று நம்பினார். இதற்காக ரத்தன் டாடா எடுத்துக் கொண்ட துணிவான தொடர் முயற்சியால் முதல் காரை மக்களிடம் காட்டி நம்பிக்கையைப் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து உழைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்யவும் துணிவு ஏன் வேண்டும்? ஏனெனில், நமது எண்ணங்களையும், செயல்களையும் இறைவனின் அன்புடன் கூடிய நல்லறிவு ஆட்சி செய்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத தடைகளோ, அல்லது நாம் விரும்பாத முடிவுகளோ ஏற்படும்போது மனசு ச(வ)லித்து விரக்தி ஏற்படுகிறது. அப்போது நாம் `போதும்' என்று உட்கார்ந்து விடக் கூடாது. இதற்கு அடுத்த இரண்டாவது முயற்சியில் கூடத் தீர்வு இருக்கலாம். அல்லது ஆழ்ந்து சிந்திக்க நல்ல தீர்வுகளை உண்டாக்கலாம். எனவே, தொடர்ந்து முயற்சி செய்வதில் கவனமாக இருங்கள். இதனால் தகுதிகளை அதிகரித்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள். தொடர்ந்து உழைத்தால் கண்டிப்பாக அறிவு விருத்தியாகி, புதிய பாதைகளில் நம்பிக்கையுடன் செல்ல ஆர்வமாக இருப்பீர்கள். சோம்பலாக இருக்கத் துணிவு தேவையில்லை. சூழ்நிலை எப்படி இருந்தாலும் எந்த நாளையும் வீணாக்காமல் செயல்களைச் செய்து முடித்த நாளாக மாற்றத்தான் துணிவு வேண்டும். துணிச்சலுடன் தொடர்ந்து உழைப்பவர்களை பாகுபாடு எதுவும் பார்க்காமல் முன்னுக்குக் கொண்டுவந்து விடும், இந்த இரு மகா சக்திகளும். நயாகரா நீர்வீழ்ச்சியில், கயிறுகட்டி அதன் குறுக்கே கடந்த சார்லஸ் பிளாண்டினுக்கு இருந்தது துணிவும், தொடர் முயற்சியும்தான். தரையில்தான் கம்பங்களுக்கு இடையே கயிறு கட்டி அதில் பயிற்சி பெற்றார். இதனால் முதல் முயற்சியிலேயே நயாகராவின் குறுக்கே கயிற்றில் நடந்து வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய வங்கிகளில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் பணம் சேமித்து வருகிறவர், கட்டி முடித்ததும் முழுப் பணத்தையும் வட்டியுடன் வாங்கிக் கொண்டு ஒரே நாளில் வீட்டிற்கு வருவார். இந்தப் பணம் ஒரே நாளில் காசோலை கொடுத்து வாங்கிய பணமா? பத்து ஆண்டுகள் மற்ற பணப் பிரச்னைகளையும் சமாளித்து கடன்கள் இல்லாமல் வாழ்ந்தும் சேமித்த பணம் இது. இதனால் சம்பந்தப்பட்ட ஊர் மிகவும் மகிழ்ச்சியாக இந்தப் பணத்தை அடுத்து நிலங்களில் முதலீடு செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் தொடர்ந்து உழைப்பதில் சூழ்நிலைகளைப் புறக்கணித்து கவனமாக இருந்தால் வட்டியுடன் கூடிய முதல் போல் மாபெரும் வெற்றி பெறுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-7434113466230590013?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/7434113466230590013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/7434113466230590013'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2009/08/blog-post.html' title='முன்னுக்குத் தள்ளும் இரு சக்திகள்.'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-8220342608864146336</id><published>2009-02-14T09:49:00.001-08:00</published><updated>2009-02-14T09:52:48.040-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அத்வானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலைப் புலிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத் தமிழர்கள்'/><title type='text'>அத்வானி பேச்சு : ஒரு திருப்பம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SZcEVbltZwI/AAAAAAAAADA/UERlQ1i4oQ8/s1600-h/img1090214046_1_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SZcEVbltZwI/AAAAAAAAADA/UERlQ1i4oQ8/s320/img1090214046_1_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302711852481734402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய பிரச்சனை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவரும் இனவாத சிறிலங்க அரசிற்கு ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் லால் கிஷண் அத்வானி, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித அக்கறையும் காட்டாமல் பொறுப்பின்றி செயல்பட்டு வருகிறது என்று கூறியிருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறிலங்க அரசை எவ்வித நிர்பந்தத்திற்கும் உட்படுத்தாத ஒரு மேம்போக்கான நிலையை கடைபிடித்துக் கொண்டு, ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை, பயங்கரவாததிற்கு எதிரான அந்நாட்டு அரசின் இராணுவ நடவடிக்கைதான் என்ற ஏமாற்று நிலைப்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதற்கு உதவியும் செய்து கொண்டு, அப்படிப்பட்ட (இராணுவ) உதவிகள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத்தான் என்று தமிழக மக்களை ஏமாற்றி வரும் நிலையில், தமிழர்கள் கவலைப்படும் ஒரு பிரச்சனை இந்தியா கவலைப்பட வேண்டிய ஒரு பிரச்சனைதான் என்று அத்வானி அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பது, குறுகிய எதிர்காலத்தில் ஈழம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் ஒரு தலைகீழ் மாற்றம் வரவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அப்பாவி மக்களைக் குறிவைத்து சிறிலங்க இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், “அது அந்நாட்டு உள்நாட்டுப் பிரச்சனை, அதில் ஒரு அளவிற்குத்தான் மத்திய அரசு தலையிட முடியும்” என்று தனது கூட்டணிக் கட்சியும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியுமான தி.மு.க.வை பேச வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அத்வானியின் பேச்சு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனனும், பிறகு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் பேசியபோது கூட, போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிறிலங்க அரசிடமே, அவர்களைப்பாதுகாக்கும் பொறுப்பை அளித்து, அதற்கான ‘உறுதிமொழியை’ பெற்று வந்துள்ளதாக கூறி ஒரு பெரிய கேலிக் கூத்தையே அரங்கேற்றியதால் மத்திய அரசு மீது தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட கோபக் கொந்தளிப்பு பல்வேறு வகையிலும் போராட்டங்களாக வெடித்துவரும் நிலையில், தமிழர்களோடும், தமிழ்நாட்டு மக்களோடும் நாங்கள் நிற்கின்றோம் என்று அத்வானி கூறியிப்பது ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;“இலங்கையில் கடந்த 23 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் பெற்ற வெற்றிகள் தமிழர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை உருவாக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது” என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மறுகுரலாகவே ஒரு அறிக்கையை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து) வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நேர் மாறாக, இலங்கை இனச் சிக்கலிற்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆ‌யுத‌த்தை‌க் கா‌ட்டி ஈழ‌த் த‌மிழ‌ர்களை ஒடு‌க்க மு‌ற்பட‌க்கூடாது எ‌ன்று‌ம் அத்வானி கூறியிருப்பது இலங்கை தொடர்பான இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடு நீடிக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திவரும் இனப்படுகொலையை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான போர் என்று ராஜபக்சவின் நிலையை ஏற்றுக் கொண்டு, அந்த நிலையை ஆதரிக்கிறது மன்மோகன் சிங் அரசு. அதற்கு நேர் மாறாக, அது இனச் சிக்கலே என்றும், இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வைத் தராது என்றும் அத்வானி கூறியிருக்கிறார். இது தமிழர்ளையும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளையும் சிந்திக்கத் தூண்டும் நேர் எதிர் நிலைகளாகும்.அதுமட்டுமல்ல, இலங்கை இனப் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்பதிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிப்படையான ஆதரவாளருமான வைகோவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அத்வானி பேசியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்வானி மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தோழமைக் கட்சியான பிஜூ ஜனதா தள உறுப்பினர் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பேசியதை விட அவர் பேசியது அழுத்தம் திருத்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் ரீதியான முக்கியத்துவத்தையும் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களவைக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் கூட்டணிகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இலங்கைத் தமிழர் பிரச்சனையும், தமிழக மீனவர் பிரச்சனையும் அமையும் சாத்தியக் கூறுகள் அத்வானியின் பேச்சைத் தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-8220342608864146336?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/8220342608864146336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=8220342608864146336&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8220342608864146336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8220342608864146336'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2009/02/blog-post_14.html' title='அத்வானி பேச்சு : ஒரு திருப்பம்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SZcEVbltZwI/AAAAAAAAADA/UERlQ1i4oQ8/s72-c/img1090214046_1_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-7560636128262280553</id><published>2009-02-06T10:00:00.000-08:00</published><updated>2009-02-06T10:09:53.677-08:00</updated><title type='text'>ஈழத் தமிழர், மீனவர் பிரச்சனைகள் அரசிய‌லாகட்டும்</title><content type='html'>சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலிலும், விமானப்படையின் தொடர் குண்டு வீச்சிலும் நாளும் அழிந்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தை காப்பாற்ற போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசினால் மட்டுமின்றி, மாநில அரசினாலும் கைவிடப்பட்டதால் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ள கொதிப்பு மாநிலத்தின் அரசியல் போக்கில் பிரதிபலிக்கும் என்ற கருத்து வேகமாக பலம் பெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யுமாறு மத்திய அரசு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சேர எழுந்த குரல், சட்டப் பேரவையில் தீர்மானங்களாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழர்களின் எண்ணங்களை - ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை - வெளிப்படுத்த உண்ணாவிரதம், மனித சங்கிலி, மறியல், மாநாடு என்று ஜனநாயக ரீதியான எல்லா வழிகளிலும் வற்புறுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த எழுச்சி சிறிலங்க அரசை அச்சத்திற்குள்ளாக்கியது. தமிழர்கள் மீதான தாக்குதலின் வேகம் குறைந்தது. அந்த நிலையில்தான் சிறிலங்க அதிபரின் ஆலோசகர் ஃபசில் ராஜபக்ச டெல்லி வந்து பிரதமரையும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினார். அப்போது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, சிறிலங்க கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் உத்தரவாதம் பெறப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பசில் ராஜபக்ச சிறிலங்கா திரும்பியதும், அதுவரை நிறுத்தப்பட்டிருந்து சிறிலங்க விமானப்படைத் தாக்குதல் மீண்டும் தொடரப்பட்டது, முன்பை விட தீவிரமாக. அதன் பிறகு, இதுநாள் வரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சகட்டுமேனிக்கு காட்டுமிராண்டித்தனமாக ஈழத் தமிழர்கள் மீது இனவெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது சிறிலங்க அரசுப் படைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை நிறுத்து என்று மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் இருந்தும், மக்கள் மன்றத்திலிருந்தும், போராட்டங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் யாவும் மத்திய அரசால், பிரதமர் மன்மோகன் சிங்கால் கண்டுகொள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமருடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நடத்திய சந்திப்பும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தைத் திங்கள் பிறப்பும், பொங்கல் பண்டிகையும் ஒரு சோக நிகழ்வுகளாக தமிழ்நாட்டில் ஆன நிலையில், இலங்கைக்குப் பயணம் செய்த அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன், போர் நிறுத்தம் பற்றி பேசாதது மட்டுமல்ல, தமிழர்கள் வன்மையாக கண்டித்துக் கொண்டிருக்கும் சிறிலங்க அரசுடன் ‘ஒரு இணக்கமான, ஆழமான, இதமான உறவு ஏற்பட்டுள்ளது’ என்று அறிவித்தது, அவருடைய பயண நோக்கத்தையே சந்தேகிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரச படைகள் நடத்தும் இனவெறித் தாக்குதலை இந்தியா ‘மெளனமாக’ ஆமோதிக்கிறதா? என்று சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே ராடார் உதவி, பிறகு இந்திய அயல் உளவு அமைப்பான ‘ரா’ விமானம் பறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவற்றால் எழுந்த அந்த சந்தேகம், சிவ் சங்கர் மேனனின் பயணத்தாலும், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாலும் பலப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பயணத்தால் ஏற்பட்ட கோபம்தான் சட்டப்பேரவையில் ‘அய்யகோ’ என்று துவங்கும் போர் நிறுத்தத்தை வலியுறுத்த நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம். இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு, தமிழக முதல்வருக்கு ‘தெரியப்படுத்திவிட்டு’ இலங்கை சென்ற பிரணாப் முகர்ஜி, சிறிலங்க அதிபர் ராஜபக்ச, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா ஆகியோரைச் சந்தித்துவிட்டு ஒரே நாளில் நாடு திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தம் பற்றிப் பேசியிருப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயலுறவு அமைச்சகமும், பிரணாப் முகர்ஜியும் விடுத்த அறிக்கைகள் உலகத் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது மட்டுமின்றி, தமிழனைத் தாண்டி சிறிலங்க அரசுடன் ‘ஒரு நல்லுறவை’ இந்திய அரசு கொண்டுள்ளதும், தமிழர்கள் பிரச்சனையில் சிறிலங்க அரசு வகுத்துள்ள ‘திட்டத்தை’ எவ்வித எதிர்ப்புமின்றி இந்திய அரசு ஏற்றுக்கொண்டு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதும் தெரிந்ததும் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு வடிகாலாகவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த பரவலான ஆதரவாகும். புதன்கிழமை நடந்த வேலை நிறுத்தம் மத்திய அரசிற்கு மட்டுமின்றி, தமிழக அரசிற்கும் ஒரு தெளிவான செய்தியைத் தந்துள்ளது. அது, நாளும் கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் நலன் காக்க எல்லா அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி தமிழர்கள் ஒன்றிணைவோம் என்பதே. &lt;br /&gt; &lt;br /&gt;தமிழக மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் திகழும் முதல் மூன்று கட்சிகளாகக் கருதப்படும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகியவற்றின் எதிர்ப்பு மற்றும் ஒத்துழையாமையைத் தாண்டி, இந்த வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை அரசியல் தலைமைகளைச் சார்ந்தே தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழக மக்கள், அந்தத் தலைமைகளின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும், உணர்வு ரீதியாக ஒன்றிணைந்த நின்றது, இதற்குமேல் அரசியல் ரீதியான ஒரு மாற்றத்திற்கு முதல் திறவாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை பல காலகட்டங்களில் பலமாக எதிரொலித்தாலும், அது என்றைக்குமே அரசியல் பிரச்சனையாக - அதாவது தேர்தல் பிரச்சனையாக - ஆக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் யாவும், அது மக்களவைத் தேர்தலாகட்டும், மாநிலங்களவைத் தேர்தலாகட்டும், தமிழ்நாட்டின் பிரச்சனை மற்றும் கொள்கை ரீதியான அடிப்படைகளில்தான் நடந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழரின் நலம் இதுநாள்வரை புறக்கணிக்கப்பட்டதற்குக் கூட இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இம்முறை, தாங்கள் சார்ந்த கூட்டணியை விட்டு விலகி தமிழின உணர்வு ரீதியாக - தமிழக மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் விதமாக - தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தது இதுவே முதல் முறை. அவ்வாறு ஒன்றிணைந்து நடத்திய மக்கள் இயக்கம், ஆளும் கட்சியின் கடும் எதிர் வேலைகளுக்கு இடையிலும், முக்கிய எதிர்க்கட்சியின் பங்கேற்பு இல்லாத நிலையிலும், பெரும் வெற்றி பெற்றுள்ளதென்றால், தமிழின உணர்வு தமிழ்நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைப் போக்கையும் மாற்றியுள்ளது என்பதேயே காட்டுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;(இதனை நன்கு உணர்ந்ததால்தான், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடந்த கடையடைப்புக்கு தன்னால் இயன்ற எதிர்ப்பை வெளிப்படுத்திய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களை தனது ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கான சதி என்றே குறிப்பிடுகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுவரை கடைபிடிக்கப்பட்ட சாத்வீக வழிமுறைகள் எதுவும் எந்தப் பலனும் அளிக்காத நிலையில், அதனை அரசியலாக்குவதே அவர்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களின் விடுதலையை உறுதிப்படுவதற்கும் உரிய பலத்தை தமிழர்களுக்கு அளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மற்றொரு முக்கிய பிரச்சனையும் அடங்கியுள்ளது. அதுவே தமிழ்நாட்டின் மீனவர்களின் பாதுகாப்பு. ‘இதற்குமேல் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது, சிறிலங்க கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள்’ என்று பிரணாப் முகர்ஜியும், பசில் ராஜபக்சவும் விடுத்த கூட்டறிக்கையில் மட்டுமின்றி, அதிபர் ராஜபக்ச அளித்த உறுதி மொழியும் காற்றில் பறந்துவிட்டது. எனவே சிங்கள கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் கச்சத் தீவு தமிழர் கைக்கு வந்தாக வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த ஒரே வழி, ஈழப் பிரச்சனையுடன் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய உரிமை மீட்பையும் இணைத்துப் பார்ப்பதே ஒரே வழியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஈழத் தமிழர் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திர வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யவும், அதோடு தமிழக மீனவர்களை காப்பாற்றவும், அவர்களின் மீன்பிடி உரிமையை மீண்டும் நிலைநிறுத்தவும் ஒரே வழி: இவ்விரு பிரச்சனைகளையும் தேர்தல் அரசியல் ஆக்குவதே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் அரசியல் தமிழ் இன உணர்வுடன் கூடிய உரிமைகளை மீட்பதை இலக்காக கொண்ட அரசியல் கட்சிகளாகவும், அதனை தங்களின் வசதியான அரசியலிற்காக மறுக்கும் கட்சிகள் என்றும் பிளவுபடட்டும். இப்படிப்பட்ட பிளவே இந்திய அரசியலிற்கு தமிழகத்திலிருந்து ஒரு சரியான சமிக்ஞையை விடுக்கும். தேச அளவிலான கட்சிகள் தமிழின உணர்வையும், உரிமையையும் காப்பாற்றுவதற்கும் மதிப்பதற்கும் இந்த வழி அரசியலே வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட அரசியல் வழியே, தமிழர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் தங்களின் அரசியலிற்காக அந்நாட்டிற்கு பேரமாக்கும் காங்கிரஸைப் போன்ற கட்சிகளை ஒழித்துக் கட்ட உதவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-7560636128262280553?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/7560636128262280553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=7560636128262280553&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/7560636128262280553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/7560636128262280553'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2009/02/blog-post.html' title='ஈழத் தமிழர், மீனவர் பிரச்சனைகள் அரசிய‌லாகட்டும்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-4774437667798555271</id><published>2009-01-29T11:44:00.000-08:00</published><updated>2009-01-29T11:46:17.379-08:00</updated><title type='text'>தமிழனைத் தாண்டிய சிறிலங்க உறவு</title><content type='html'>கண்மூடித்தனமாக தாக்குதலில் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிவரும் ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட’ அயலுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி, அப்படி எந்தக் கோரிக்கையையும் விடுக்காதது மட்டுமின்றி, அவ‌ர் கொழும்புவில் இருந்து திரும்பியதும் விடுத்துள்ள அறிக்கையு‌ம், இந்திய-சிறிலங்க உறவில் தமிழர்களோ அல்லது அவர்களின் பிரச்சனைகளோ ஒரு பொருட்டல்ல என்பதையே தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு புறப்படுவதற்கு முன்னர், அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று வந்த செய்தியால், நிச்சயம் இவர் போர் நிறுத்தம் பற்றித்தான் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், கொழும்பு சென்று சிறிலங்க அதிபர் ராஜபக்சயை சந்தித்த அமைச்சர் பிரணாப், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்கள் அதிகம் கொல்லப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதாக வந்த செய்தியைத் தவிர, போர் நிறுத்தம் பற்றி ஏதும் பேசியதாக எங்கும் கோடிட்டுக் கூட காட்டப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இலங்கைப் பயணம் குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையிலும் சரி, அவர் சிறிலங்க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய அயலுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையிலும் சரி, ‘போரினால் அப்பாவித் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதாக எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போர் நடக்கும் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று உறுதிமொழியை மட்டும் பெற்றுக் கொண்டதாகத்தான் அயலுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலமான சிறிலங்க-இந்திய உறவு &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சிறிலங்கா இடையே ஆழமான, வலிமையான, இதமான உறவு மலர்ந்துள்ளதாக அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் தனது பயணத்தில் குறிப்பிட்டதைப் போலவே, அமைச்சரின் இந்தப் பயணத்திலும் ‘இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பலமாக மேம்பட்டு வருவதாக’க் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல, “தற்பொழுது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் உருமாற்றங்களுக்கு இடையே இந்த உறவு பலப்பட்டு வருவது மிக முக்கியமானது” என்று அயலுறவு அமைச்சக அறிக்கை அழுத்தமளித்திருப்பது, இந்த வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் பொருளென்ன என்று ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றிலும் மாறிவிட்ட அணுகுமுறை!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக இதுவரை மத்திய (மன்மோகன்) அரசு கடைபிடித்துவந்த நிலையென்பது: போரினால் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம்தான் நிலைத்த, நீடித்த அரசியல்ரீதியான தீர்வு காண முடியும் என்பது. ஆனால் அந்த நிலை மாறிவிட்டது என்பதையே அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட தனித்த அறிக்கை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;''I stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka, after twenty-three years of conflict. The President assured me that this was his intent. We will work together with the Government of Sri Lanka to enable all Sri Lankans, and particularly the Tamil community who have borne the burnt of the effects of the conflict, to lead normal lives as soon as possible,'' the Minister said in the statement which was also released here by the External Affairs Ministry.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ““23 ஆண்டுகளாக நடந்த மோதலில் பெற்ற இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஒரு அரசியல் வாய்ப்பை அளித்துள்ளதாக நான் வலியுறுத்தினேன். தனது எண்ணமும் அதுதான் என்று அதிபர் (ராஜபக்ச) கூறினார். சிறிலங்க அரசுடன் இணைந்து, போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இயல்பு வாழ்வைப் பெற விரைந்து பணியாற்றுவோம்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இராணுவ நடவடிக்கைகள் தீர்வைத் தராது என்று கூறிவந்த நிலைமாறி, இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் என்று கூறியுள்ளார். எந்த அடிப்படையில் இதனைக் கூறுகிறார் அமைச்சர் பிரணாப் என்று தெரியவில்லை. சிறிலங்க அரசிற்கும், அதன் இராணுவத்திற்கும் எதிரான போராட்டம் முறியடித்து பெறும் வெற்றி இயல்பு வாழ்வை (வடக்கில்) உறுதி செய்யுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தானே சிறிலங்க அதிபர் ராஜபக்சவும் கூறினார்! போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், “இராணுவ நடவடிக்கைகள் மூலம் அரசியல் தீர்வு காணும் வழி பிறந்துள்ளது” என்று ராஜபக்ச கூறினாரே? அதனை அன்றைக்கு எதிர்த்த மன்மோகன் அரசு, இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா? போரினால் கடும் சீரழிவிற்கு உள்ளான வடக்குப் பகுதியின் மறுபுரணமைப்பிற்கும், உள்கட்டுமானம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிலங்க அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரகடனமே செய்துள்ளார் பிரணாப் முகர்ஜி. திரிகோணமலையில் இந்தியாவின் தேச அனல் மின் கழகம் அமைத்துவரும் 500 மெகா வாட் மின் நிலையம் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்: இலங்கையின் உள்நாட்டுப் பணிகளில் இந்தியா நேரடியாக இறங்கும். எப்படி ஆஃ‌ப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஒப்புதலுடன் எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள் ஈடுபடுகின்றனவோ அதைப்போன்ற ஒரு பணி கூட்டாண்மையை சிறிலங்க அரசுடன் செய்துகொள்ள மன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஒடுக்க இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும். அது இராணுவத் தலையீடாகவும் ஆகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக போர் நிறுத்தம் செய்ய தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொண்டு, தமிழர்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு, தமிழனைத் தாண்டிய ஒரு உறவை சிறிலங்க அரசுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது மன்மோகன் அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் தீர்வைப் பற்றி பேசியதெல்லாம் என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறதா? அதுதான் அறிக்கையில் கூறப்படுள்ளதே... இந்திய சிறிலங்க ஒப்பந்தத்தின்படி, 13வது அரசமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த உறுதி பெறப்பட்டுவிட்டதே! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தின் தலைவர்களே, தமிழக. ஈழத் தமிழர்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-4774437667798555271?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/4774437667798555271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=4774437667798555271&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4774437667798555271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4774437667798555271'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2009/01/blog-post_29.html' title='தமிழனைத் தாண்டிய சிறிலங்க உறவு'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-8707788961200221609</id><published>2009-01-28T12:33:00.000-08:00</published><updated>2009-01-28T12:36:59.311-08:00</updated><title type='text'>இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம்</title><content type='html'>தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று‌ம் சிறிலங்க அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, இப்படி ஒரு செய்தி (பிரச்சாரம்) மூலம் சிறிலங்க இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை மறைக்கவும், அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள்தான் என்று திசை திருப்பவும் முயன்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் குரலை, பேட்டி கண்டு எழுத்தாக ஒளி, ஒலி பரப்பி ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஒரு தொடர் பிரச்சாரத்தை செய்துவரும் அந்த பாரம்பரிய ஆங்கில நாளிதழின் இன்றைய தலைப்புச் செய்தியை படிக்கும் எவரும், தமிழக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் நேற்று இரவு திடீரென்று இந்த அழைப்பை ராஜபக்ச விடுத்துள்ளார் என்றுதான் கருதுவார்கள். அப்படி ஒரு தலைப்பு. எப்பொழுது அவர் கூறினார் என்பதை மறைத்து செய்தி எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏசியன் டிரிபுயூனல்’ என்ற இணையத்தளத்திற்கு (இது அப்பட்டமான சிங்கள ஆதரவு இணைத்தளம் என்பதை அறிக) அதிபர் ராஜபக்ச அளித்துள்ள ஆங்கில பேட்டியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்: &lt;br /&gt;&lt;br /&gt;"I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.&lt;br /&gt;&lt;br /&gt;“யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், மலையகப் பகுதியிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் எவ்வாறு கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றனர் என்பதை நீங்களே அரசுப் பூர்வமாக இங்கு வருகை தந்து அவர்களைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளனே” என்று ராஜபக்ச கூறினார் என்றுதான் அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் ராஜபக்ச, ‘ஏற்கனவே விடுத்த அழைப்பை’ ஏதோ புதிதாக விடுத்த அழைப்பு என்பதுபோல காட்டி ஒரு செய்தியை வெளியிட்டு அதன்மூலம் ஒரு பிரச்சாரத்தையும் செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ‘புகழ்பெற்ற இணையத் தளத்திற்கு’ அளித்த பேட்டியை, ஒரு ‘அறிக்கை’ (A report posted in the Preisdents secretariat website) என்று பெரிதுபடுத்தி, சிறிலங்க அரசுடன் இணைந்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை செய்துள்ளார்கள் இந்த உண்மையின் காவலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம்? ‘அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’ என்று அடிப்படையற்ற ஒரு சொத்தை வாதத்தை தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணங்களில் ஆழ‌ப் பதிய வைக்க தங்களது செய்திகளையே பிரச்சாரமாக்கியுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் கடும் போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை பாதுகாப்பு வளையம் என்று கூறி, அவர்கள் தங்கியிருந்த பகுதி‌யி‌ன் ‌மீது‌ம், தற்காலிக மருத்துவமனையையும் குறிவைத்து தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி, 400க்கும் மேற்பட்டோரை அழித்ததை மறைக்க இந்த கேடய வாதத்தை செய்திகளாக வீசியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைக்கு வந்து, போர் நடக்கும் இடங்களில் நாடோடிகள் போல பிள்ளை, குழந்தைகளை தூக்கிக் கொண்டு காடுகளில் பதுங்கி வாழும் மக்களிடம் உண்மை என்ன என்பதை அவர்களை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிபர் ராஜபக்சயின் விருப்பமாக இருந்தால், அதனை அதிகாரப்பூர்வமான வழிகளில் செய்திருக்கலாமே? அப்படிப்பட்ட அழைப்பை பேட்டியின் வாயிலாக, அதுவும் இப்படிபட்ட உலகப் பிரசித்துப் பெற்ற இணையத் தளத்திற்கு அளிக்கும் பேட்டியின் வாயிலாகவா அழைப்பை விடுப்பார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்திற்கு முன்னர் அயலுறவுச் செயலர் சி‌வ் சங்கர் மேனன் அங்கு சென்றாரே? கண்டிக்குச் சென்று ராஜபக்சயை சந்தித்தாரே. அப்பொழுது அவரிடம் இந்த அழைப்பை விடுத்திருந்தால், தமிழக சட்டப் பேரவையில் ‘அய்யகோ’ என்று தீர்மானம் போடாமல் தவிர்த்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ராஜபக்சயின் பேட்டியை வெளியிட்ட இணையத்தளம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது: &lt;br /&gt;&lt;br /&gt;In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.&lt;br /&gt;&lt;br /&gt;‘மிக அறிவார்ந்த ராஜதந்திர நடவடிக்கையாக’ (In a smart Diplomatic initiative) என்று கூறித்தான் பேட்டியைப் பற்றிய விவரிப்பை ஆரம்பிக்கின்றார் அதன் இதழியலாளர். &lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது ‘போல’ ஒரு உருவகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது இந்த வார்த்தைகளே புலப்படுத்தவில்லையா? பத்திரிக்கையை படிப்பவர்கள் அந்த இணையத்திற்குச் சென்று படிக்கவா போகிறார்கள் என்ற அறிவார்ந்த நம்பிக்கையுடன் செய்யப்பட்டுள்ள செய்திப் பிரச்சாரம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று நேற்றல்ல, கடந்த அக்டோபர் மாதம் முதல் போரை நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் எழுந்த குரலோடு, எழுந்து ஒரு முக்கிய கோரிக்கை, அங்கு (ஈழத்தில்) என்னதான் நடக்கிறது என்பதை அறிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்பதே. அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை சந்திக்கட்டும், உண்மையை அறியட்டும் என்றுதான் தமிழகத் தலைவர்கள் கோரி வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ், இலங்கை செல்லும் அயலுறவு செயலருடன் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்தாரே? மத்திய அரசு அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லையே? &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையறிய தமிழ்நாடு தயாராகவே உள்ளது. ஆனால் சிங்கள இனவாத அரசு தயாராக இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட ‘எளிமையான’ பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளும், பள்ளிச் சிறார்களும் நாளைய புலிகள் என்ற பார்வையே சிறிலங்க அரசிற்கும், அதன் முப்படையினருக்கும் உள்ளது என்பதை அறியாமல் இங்கு யாரும் ஈழப் பிரச்சனையை பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை சிங்கள சிறிலங்க அரசும், அதன் துதிபாடிகளும் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கில் உள்ள தமிழர்கள், மேற்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் வாழும் தமிழர்கள், சிறிலங்க இராணுவத்தின் கொலை வெறித் தாண்டவத்திற்கு பயந்து நாட்டை விட்டு கடல் கடந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் என்று எல்லோருடனு‌ம் பேசி அறிந்துதான் இங்கு அரசியல் நடைபெறுகிறது, அவர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு பெருகுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்க அரசின் இன வெறி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்டுரை தீட்டிய சிங்கள இன பத்திரிக்கையாளர்களைக் கொன்று குவிக்கும், கடத்திக் காணடிக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இன வெறியாட்டத்தைக் கண்டு கொள்ளாமல், அதற்கு எதிர்ப்பு காட்டாமல், அந்த ஆட்சி கொடுக்கும் விருதை பெற்றுக்கொண்டு புளங்காகிதம் அடையும் ‘பத்திரிக்கை தருமிகள்’ நடத்தும் இப்படிப்பட்ட திட்டமிட்ட பிரச்சாரம் தமிழனத்தை திசை திருப்பும் என்று எதிர்பார்ப்பது அறியாமையே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-8707788961200221609?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/8707788961200221609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=8707788961200221609&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8707788961200221609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8707788961200221609'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2009/01/blog-post.html' title='இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-8028752265512911167</id><published>2008-12-12T20:16:00.000-08:00</published><updated>2008-12-12T20:26:04.846-08:00</updated><title type='text'>புதையுண்டு போன அசிங்கப் பக்கங்கள்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SUM5Pp-Mv-I/AAAAAAAAACM/Rk2gY_OCZnM/s1600-h/fonseka.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 313px;" src="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SUM5Pp-Mv-I/AAAAAAAAACM/Rk2gY_OCZnM/s320/fonseka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5279126129335910370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கட்டுரை ஆசிரியர் : விதரன்&lt;br /&gt;நன்றி : ஜூனியர் விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல்வாதிகளை, 'கோமாளிகள்' என இலங்கை ராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகா இழிவாக விமர்சித்தமை தமிழகத்தில் பெரும் கொதிப்பு உணர்வைக் கிளறி விட்டிருந்தாலும், அது இலங்கையில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் புதிதாகப் பெரிய கோபம் எதையும் ஏற்படுத்தவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாதத்தை நம்பி அரசியல் நடத்தும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை சுற்றி இத்தகைய இனத் திமிர்க் கொழுப்பேறிய அதிகாரிகளே நிலைகொண்டிருப்பதால், அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்! இதில் புதிதாக விசனப்படுவதற்கு ஏதுமில்லை என்பதே இங்குள்ள நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்த சரத் ஃபொன்சேகா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ராணுவத்தில் 1970 பிப்ரவரி 5-ம் தேதி சேர்ந்து, இப்போது 38 ஆண்டுகள் ராணுவ சேவையைப் பூர்த்தி செய்துவிட்ட இவருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் அநாகரிகமான, முரட்டுத்தனமான, ஒழுக்கக்கேடான விடயங்கள் அடங்கிய பக்கங்கள் பலவாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாதத்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் சிங்கள அரசியல்வாதிகள் போலவே, பேரினவாதம் பேசி செல்வாக்குத் தேடும் மூன்றாம் தர ராணுவ அதிகாரிகள் வரிசையில் முன்னிலை வகிப்பவர் ஃபொன்சேகா!&lt;br /&gt;&lt;br /&gt;பூர்வாங்கப் பயிற்சியின் பின்னர் 1971 ஜூனில் தம்முடைய 21 வயதில் இரண்டாம் லெஃப்டினென்ட் ஆக இலங்கை ராணுவத்துக்குள் உள்வாங்கப்பட்டார் ஃபொன்சேகா. அன்று முதல் 2005-ல் ராஜபக்ஷே ஜனாதிபதியான இரண்டு வார காலத்தில் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது வரையான, சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளில் அவர் எதிர்கொண்ட ஒழுக்காற்று விசாரணைகள் பலப்பல!&lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்கு அதிகமாக மது அருந்தி அட்டகாசம், பெண்களோடு ஒழுக்கக் கேடாக நடந்தமை, அதிகார துஷ்பிரயோகம், இனத் துவேஷமாக செயற்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கும் மற்றும் ராணுவ ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளுக்கும் ஆளான முரட்டு ஆசாமி இவர்!&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் ராணுவத்தின் பிரதம அதிகாரியாகவும் பணியாற்றிய ஜெனரல் சிறில் ரணதுங்க, 1978-ல் இவருடைய நடத்தைகளைத் தாங்க முடியாமல் இவருடைய 'பர்சனல் ஃபைலில்' 'பெண்களோடு மோசமாக நடக்கும் ஆசாமி' என்று குறிப்பெழுதி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2004-ம் ஆண்டில் இவர் யாழ் ராணுவத் தளபதியாக இருந்தபோது, அவசரத் தொலைத்தொடர்புக்காக ஒரு 'சட் லைட்' தொலைபேசியை அவருக்கு ராணுவம் வழங்கியிருந்தது. ஆனால், அடுத்த ஓரிரு மாதங்களில் அந்தத் தொலைபேசிக்கான 'பில்' கட்டணம் பல லட்சம் ரூபாயைத் தாண்டியது. மேலதிகாரிகள் விசாரித்ததில், அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகளுடன் தினசரி மணிக்கணக்கில் அவர் அலட்டியதற்கான கட்டணம்தான் அது என தெரியவந்தது. இதுபற்றி அப்போதைய ராணுவத் தளபதியின் விசாரணையில் முழுவிவரமும் அம்பலமாகி, பொன்சேகாவின் முகமூடி கிழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு குசும்பு பண்ணினாலும் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஃபொன்சேகா, எந்த அரசியல்வாதிகளின் பின்னால் போகவும் பின் நிற்காதவர் என்று பெயரெடுத்தவர்!&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த சமயம், தமக்கு ராணுவத் தளபதி பதவியை வாங்கித்தர அவரிடம் சிபாரிசு செய்யும்படி பல அரசியல்வாதிகளை நாடினார் ஃபொன்சேகா. அச்சமயம் சந்திரி காவின் வலது கை யாகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இதைப் பகிரங்கமாகப் போட்டு டைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பாகவே தமிழர் துவேஷம் கொண்ட ஃபொன்சேகாவுக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, புலிகளுடன் அமைதிப் பேச்சுகளை நடத்தியது பிடிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில்... யாழ் ராணுவத் தளபதி என்ற தம்முடைய பதவியைப் பயன்படுத்தி அமைதிப் பேச்சைக் குழப்புவது, அதன்மூலம் ரணிலின் எதிரியான ஜனாதிபதி சந்திரிகாவை கையில் போட்டு, ராணுவத் தளபதி பதவியைத் தாம் அடைவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தத் திட்டமிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது எத்தனத்தில் வெற்றியீட்டிய ஃபொன்சேகாவுக்கு அடுத்த விடயத்தில் வெற்றி கிட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிப் பேச்சுக் காலத்தில் யாழ்குடா நாட்டில் போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்காக இலங்கை அரசுத் தரப்பும் புலிகளும் சேர்ந்து ஓர் உபகுழு அமைக்கப்பட்டது. அதில் யாழ் ராணுவத் தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிப் பேச்சு நடத்திக் கொண்டிருந்த புலிகளை பயங்கரவாதிகள் என்றும், ராணுவம் கெடுபிடிகளைத் தளர்த்தினால், அது பயங்கரவாதி களுக்கு அரசியல் வெற்றியாகிவிடும் என ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் ஃபொன்சேகா அறிக்கையிட்டு அதைப் பகிரங்கப்படுத்தினார். இதனால் உபகுழு செயலிழந்து, அமைதி முயற்சிகள் முறிந்து போயின. &lt;br /&gt;&lt;br /&gt;ரணிலின் அமைதி முயற்சிகளை ஃபொன்சேகா திட்டமிட்டு நாறடித்த போதிலும், அவரை சந்திரிகா தமக்குக் கிட்ட எடுக்கவில்லை. இதற்கு ஃபொன்சேகா மது மற்றும் மாது விடயத்தில் பலவீனமானவர் என்பதே காரணம் என்கிறார்கள் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் காட்சி மாற அடித்ததுயோகம்! &lt;br /&gt;&lt;br /&gt;மஹிந்த ராஜபக்ஷே ஜனாதிபதியாக, அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷே இலங்கையின் பாதுகாப்புத் துறையில் ஏகபோக செல்வாக்கு உடையவரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டாவும் ஃபொன்சேகாவும் இலங்கை ராணுவத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். ஃபொன்சேகா மூன்றாவது அணியில் உள்வாங்கப்பட்டவர். கோட்டா நான்காவது அணியில் வந்து இணைந்தவர். கோட்டாவின் சீனியர் அதிகாரி ஃபொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு, கோட்டாவின் கீழ் செயற்பட்ட பல ராணுவ அணிகள், புலிகளின் கைகளில் சிக்கி அழிய, அதனால் கோட்டாவுக்கு ராணுவத்திலிருந்து முற்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு உதவியவர் ஃபொன்சேகா எனவும் கூறப் படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வுபெற்ற கோட்டாபய, அமெரிக்கா சென்று அந்நாட்டுப் பிரஜையானார். அங்கு இரவுக் காவலாளராகவும் பின்னர் உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். கோட்டாபய, அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற அதேசமயம் ஃபொன்சேகா, அமெரிக்காவில் தம்முடைய பிள்ளைகளுடன் நிரந்தரமாகத் தங்கி வாழக்கூடிய கிரீன் கார்ட் பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமையனின் (மஹிந்த) ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அடுத்து, கோட்டாபய நாடு திரும்பி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க... ஃபொன்சேகா ராணுவத் தளபதியானார். அந்தக் கூட்டுதான் இப்போது சக்கைப்போடு போடுகின்றது!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு அட்டகாசம், அராஜகம் பண்ணும் ராணுவத் தளபதியை அண்ணன் மஹிந்தாவும் தம்பி கோட்டாபயவும் மற்றைய இலங்கை அரசுத் தலைவர்களும் ஏன் சகித்துக் கொள் கின்றார்கள் என்ற கேள்வி நியாயமானதே!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இன்று மோசமான மனித உரிமை மீறல் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. வெள்ளை வானில் வந்து அநாயாசமாக ஆட்களைக் கடத்துவது, கடத்தியோரைப் பணயமாக வைத்து கப்பம் அறவிடுவது, சட்டவிரோதப் படுகொலைகள் என்று பல்வேறு அராஜகங்களும் கொடூரங் களும் புலி எதிர்ப்புப் போரின் பெயரால் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுவது யார் என்பது 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது போல, அவற்றை முன்னெடுத்துவரும் அண்ணன் - தம்பி ஆட்சியாளர்களுக்குத் தெரியும். இப்படித் தனக்குக் கீழ் ரகசிய அணிகளை வைத்து ஒப்பேற்றும் ஒரு ராணுவத் தளபதிக்கு எதிராக, ஆட்சித் தலைமை எப்படி நடவடிக்கை எடுக்கும்?!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இலங்கை ராணுவத் தளபதியின் வெறித்தனமான மேற்படிப் பேச்சுக்கு எதிராக இந்தியத் தலைவர்கள், குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் எந்தளவுக்குக் கிளர்ந்து எழுந்தாலும், ஆகப்போவது ஒன்றுமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தம்முடைய மிக நெருங்கிய கூட்டாளியான கொழும்புக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் வழமையான தம்முடைய தனிப்பட்ட நட்புறவுச் சந்திப்பின்போது, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் வருத்தம் தெரிவித்தார் என்று வெறும் வாய்ப்பந்தலோடு இந்த விடயம் அடங்க வேண்டியது தான். இதற்கு அப்பால் இவ்விவகாரத்தில் கொழும்பில் எதுவும் நடக்காது என்பது நிச்சயம்! ஏனென்றால், அரசுத் தலைமை யிடம் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவுக்கு இருக்கும் செல்வாக்கு அத்தகையது..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-8028752265512911167?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/8028752265512911167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=8028752265512911167&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8028752265512911167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8028752265512911167'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/12/blog-post_12.html' title='புதையுண்டு போன அசிங்கப் பக்கங்கள்!'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SUM5Pp-Mv-I/AAAAAAAAACM/Rk2gY_OCZnM/s72-c/fonseka.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-1395930385666069384</id><published>2008-12-06T00:30:00.000-08:00</published><updated>2008-12-06T00:36:18.939-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாட்டிலைட் செல்போன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மும்பை தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மும்பை தீவிரவாதிகள்'/><title type='text'>மும்பை தீவிரவாதிகளும் சாட்டிலைட் செல்போனும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/STo4d8p4BGI/AAAAAAAAACE/pFem8_Vhc1Q/s1600-h/sg-2520-2_48.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/STo4d8p4BGI/AAAAAAAAACE/pFem8_Vhc1Q/s320/sg-2520-2_48.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5276592000567084130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ராணுவத்தில் மட்டுமே அதிகம் பயன் படுத்தப் பட்டு வந்த சாட்டிலைட் போன் இப்பொழுது பயங்கரவாதிகளும் விரும்பும் சாதனமாக மாறியுள்ளது. மும்பை தீவிரவாதிகள் செல் போனுடன் சாட்டிலைட் போனையும் தங்களின் தகவல் தொடர்புக்கு பயன் படுத்தி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாட்டிலைட் போனும் செல் போனைப் போல்தான், ஆனால் அவை தகவல் தொடர்புக்கு செல் போன்களைப் போல் செல் போன் டவர்களைப் பயன்படுத்துவது இல்லை, மாறாக அவற்றின் ஒலியலைகள் சாட்டிலைட் மூலமாக செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;செல் போனுடன் ஒப்பிடும் போது சாட்டிலைட் போன்களின் அளவும், எடையும் மிகவும் அதிகம். போனுடன் சிறிய ஆன்டென்னாவும் இணைக்கப் பட்டு இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது வெளிவந்துள்ள நவீன சாட் போனின் அளவு, 10 ஆண்டுகளுக்கு முன் வந்த செல் போன்களைப் போல் இருக்கும்.சாட் போனின் விலையும் அதிகம். பழைய மாடல் போன்கள் 10,000 ரூபாயிலும், புதிய மாடல்கள் 50,000 ருபாயிலும் கிடைக்கின்றது.&lt;br /&gt;   &lt;br /&gt;ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற குழுமங்கள் செல் போன் சேவையை வழங்குவது போல் சாட் போன் சேவையையும் க்ளோபல் ஸ்டார்,இரிடியம் மற்றும் துரயா என்ற மூன்று நிறுவனங்கள் வழங்கு கின்றன. இவற்றுள் துரயா நிறுவனம் மட்டுமே உலகம் முழுவதுமான சேவையை வழங்கு கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மலை உச்சி, பாலைவனம் மற்றும் நடுக்கடல் இவை எவற்றில் இருந்தும் உலகின் எந்த மூலைக்கும் சாட் போனின் மூலம் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். நாம் செய்யும் கால்களின் மதிப்பும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.ஒரு நிறுவனத்தின் சாட் போனை வேறொரு நிறுவனத்தின் சேவைக்குப் பயன் படுத்த முடியாது. மும்பை தீவிரவாதிகள் துரயா சேவையையே பயன் படுத்தி உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;சில நிறுவனங்கள் சாட் போனை வாடகைக்கும் கொடுக்கின்றன. ஒரு வாரத்திற்கான வாடகை 1200 ரூபாய் முதல் 2000 வரை.&lt;br /&gt;&lt;br /&gt;சாட்டிலைட் போன் நிறுவனங்கள், ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு நிமிடத்திற்கு 7 ரூபாய் முதல் 99 ரூபாய்வரை வசூலிக்கின்றன. சாட் போனில் இருந்து லேன்ட்லைன் அழைப்பு மிக மிக அதிகம், ஒரு நிமிடத்திற்கு தோராயமாக 400 ரூபாய். எஸ்.எம்.எஸ் செய்தியும் அனுப்ப முடியும் அதற்கு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 25 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை தீவிரவாதிகள் கடல் வழியைப் பயன் படுத்தி உள்ளதால் சாட்டிலைட் போன்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன. அதன் மூலமே பாகிஸ்தானில் உள்ள தங்களது அமைப்பினருடன் பேசியுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-1395930385666069384?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/1395930385666069384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=1395930385666069384&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1395930385666069384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1395930385666069384'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/12/blog-post_06.html' title='மும்பை தீவிரவாதிகளும் சாட்டிலைட் செல்போனும்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/STo4d8p4BGI/AAAAAAAAACE/pFem8_Vhc1Q/s72-c/sg-2520-2_48.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-4577274579053625253</id><published>2008-12-02T18:34:00.000-08:00</published><updated>2008-12-02T18:48:33.394-08:00</updated><title type='text'>மும்பை பயங்கரவாதத்தை தடுக்க இந்த கமேண்டோ வீரர்கள் ஏன் செல்லவில்லை?</title><content type='html'>தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் தம் இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும், பாரதத்திற்கு விருந்தினர்களாக வந்து எதிர்பாராவிதமாக மடிந்த அயல் நாட்டவருக்கும், தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு கடமையை செய்யும்போது வீரமரணமடைந்த காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இந்த வீரர்கள் சென்றிருந்தால் தீவிரவாதிகளை புரட்டி எடுத்து இருப்பார்களோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;கமேண்டோ வீரர் 1 : கேப்டன் விஜயகாந்த்&lt;br /&gt;தீவிரவாதி சுடுகின்றானா? கவலையே இல்லை, சீறிப்பாய்ந்து வரும் தோட்டாவிலிருந்து கேப்டன் விஜயகாந்த் எப்படி தப்பிக்கிறார் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/SI6SX1o7Muw&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/SI6SX1o7Muw&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமேண்டோ வீரர் 2 : சிரஞ்சீவி&lt;br /&gt;தப்பிச் செல்லும் தீவிரவாதியை பாய்ந்து பிடிக்கும் சிரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/mCopFzPGxLc&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/mCopFzPGxLc&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமேண்டோ வீரர் 3 : பாலகிருஷ்ணா&lt;br /&gt;தீவிரவாதிகளை தனது சக்தியால் துரத்தியடிக்கும் பாலையா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bKqyyAUF8Ns&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bKqyyAUF8Ns&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-4577274579053625253?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/4577274579053625253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=4577274579053625253&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4577274579053625253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4577274579053625253'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/12/blog-post_02.html' title='மும்பை பயங்கரவாதத்தை தடுக்க இந்த கமேண்டோ வீரர்கள் ஏன் செல்லவில்லை?'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-5649746344882236213</id><published>2008-12-01T21:38:00.000-08:00</published><updated>2008-12-01T22:08:48.643-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிலாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலைப் புலிகள்'/><title type='text'>ஹிலாரி - இந்தியா,விடுதலைப் புலிகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DdDodkJlHUs/STTLVVjeJuI/AAAAAAAAAB8/tUj_NPdSevQ/s1600-h/Barack-Obama-Hillary-Clinton.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275064630981306082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DdDodkJlHUs/STTLVVjeJuI/AAAAAAAAAB8/tUj_NPdSevQ/s320/Barack-Obama-Hillary-Clinton.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;p&gt;அமெரிக்காவில் அமையப்போகும் புதிய அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஹிலாரிக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு 1995 ல் ஆரம்பித்தது. அப்பொழுது தான் தனது கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டனுடன் வருகை தந்தார். அதன் பிறகு இரண்டு முறை இந்தியா வந்துள்ள ஹிலாரி அமெரிக்க வாழ் இந்தியர்களால் மிகவும் மதிக்கப் படுபவர்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஹிலாரியைப் பற்றி ஒபாமாவின் பிரசாரமே "பஞ்ஜாபில் இருந்து வந்துள்ள ஜனநாயக் கட்சி வேட்பாளர்" என்பதுதான். எனினும் இந்திய-அமெரிக்கா உறவு மிகவும் முக்கியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஒபாமாவின் கருத்துக்கு எதிராக அவுட் சோர்சிங் வேலைகளுக்கு தான் எதிரானவர் அல்ல என்று கூறியதுடன் தான் தேர்ந்தெடுக்கப் பட்டால் அவுட் சோர்சிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறியவர். இந்திய-அமெரிக்க நியூக்ளியர் ஒப்பந்தத்தை ஆதரித்து வாக்களித்தவர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளைப் பற்றி ஒருமுறை கருத்து கூறும் போது புலிகள் தங்களது நோக்கங்களை அடையும் வழியில் தான் பயங்கரவாதம் உள்ளதே தவிர அவர்களையும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளையும் ஒன்றாக கருத முடியாது கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7z_olqBDnxA&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash" fs="1" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் கொள்கைகளைத்தான் ஹிலாரி செயல்படுத்த முடியும் என்றாலும்,ஹிலாரியின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப் படும் என நம்பலாம்.இந்தியா - பாகிஸ்தான் முன்னெப்போதும் இல்லாத அளவில் பழுது பட்டிருக்கும் இந்நிலையில் வெளியுறவுத் துறை செயலாளராக பொறுப்பேற்க இருக்கும் ஹிலாரி எப்படிச் செயல் படப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-5649746344882236213?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/5649746344882236213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=5649746344882236213&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/5649746344882236213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/5649746344882236213'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/12/blog-post.html' title='ஹிலாரி - இந்தியா,விடுதலைப் புலிகள்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DdDodkJlHUs/STTLVVjeJuI/AAAAAAAAAB8/tUj_NPdSevQ/s72-c/Barack-Obama-Hillary-Clinton.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-1892437653800197634</id><published>2008-11-27T12:53:00.000-08:00</published><updated>2008-11-27T13:33:08.871-08:00</updated><title type='text'>திருமாவளவன் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் - எனது பார்வையில்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DdDodkJlHUs/SS8PnJfwUOI/AAAAAAAAAB0/Y9LLkOk2jMg/s1600-h/thirumavalavan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5273450853912563938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 193px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DdDodkJlHUs/SS8PnJfwUOI/AAAAAAAAAB0/Y9LLkOk2jMg/s320/thirumavalavan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;p&gt;தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களே, &lt;/p&gt;&lt;p&gt;தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவுப் போராட்டமும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் உங்களுடைய சமீபத்திய செயல் பாடுகளில் இரண்டு தேவையற்றவையோ எனத் தோன்றுகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;முதலாவதாக உங்கள் கட்சியின் சார்பில், இலங்கை தமிழர் துயரம் குறித்த ஓவிய கண்காட்சி தமிழ் உயிர் என்ற பெயரில் சென்னையில் புதன்கிழமை துவங்கி நட்ந்து வருகின்றது. நல்ல முயற்சி, இதன் மூலம் இலங்கை தமிழர் துயரம் குறித்த புரிதல் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும். அதே நிகழ்ச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவையும் கொண்டாடியுள்ளீர்கள். இதன் மூலம் எதைக் காரணாமாக வைத்து இலங்கைத் தமிழர் ஆதரவை முடக்கிப் போடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றோருக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். இதன் மூலம் உங்களைக் கைது செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதோடு தமிழக முதல்வருக்கும் ஒரு தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டடுவதன் மூலம் ஒன்றும் நடந்து விடப்போவது இல்லை. தேவையில்லாத குழப்பம் மட்டுமே மிஞ்சும். இதை இலங்கை தமிழர்கள் கூட விரும்ப மாட்டார்கள். எனவே இவற்றை விடுத்து நமது பிரதமரை சந்திக்கப் போகும் 4ம் தேதியன்று உங்கள் குரலை ஓங்கி ஒலியுங்கள். ராஜீவ் காந்தியால் கையெழுத்திடப்பட்ட 'இந்திய-இலங்கை' ஒப்பந்ததை சிங்கள அரசு கிழித்து எறிந்ததையும், தொடர்ந்து மீறப்படும் மனித உரிமை மீறல்களையும் எடுத்துக் கூறுங்கள். நமது அயல் நாட்டுக் கொள்கை இந்திய நலன் சார்ந்து இருக்க வேண்டும் என்றாலும் இலங்கைத் தமிழர் நலனும் பேணப் படவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். உடனடியாக போர் நிறுத்தம் செய்யப் பட என்றும், ஏ.ஜி. பார்த்த சாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற தமிழர் நலன் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களை வெளியுறவுச் செயலாளர்களாக நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, சமீப காலமாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தான் காரணமென்பது. இது தொடர்புடைய புலிகள் அமைப்பினரே " அமாம், தவறு நடந்து போச்சு பழச பத்தி பேசாதிங்க"ன்னு சொன்ன பிறகும் " ராஜீ கந்தியை புலிகள் கொல்லவில்லை என்று நீங்கள் கூறிக் கொண்டு இருப்பது இந்திய நீதித்துறையே சரியாக செயல்பட வில்லை என்று சொல்வதைப் போல் உள்ளது. மேலும் இது போன்ற உங்களது பேச்சுக்கள், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஞானசேகரன் போன்றோருக்கு இலங்கை தமிழர் எதிர்ப்பு அரசியல் செய்யத்தான் உதவுமே தவிர, இதனால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;வாழ்த்துகளுடன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-1892437653800197634?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/1892437653800197634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=1892437653800197634&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1892437653800197634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1892437653800197634'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_8208.html' title='திருமாவளவன் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் - எனது பார்வையில்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DdDodkJlHUs/SS8PnJfwUOI/AAAAAAAAAB0/Y9LLkOk2jMg/s72-c/thirumavalavan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-5016904433039748042</id><published>2008-11-27T08:48:00.000-08:00</published><updated>2008-11-27T09:27:52.826-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வி.பி. சிங்'/><title type='text'>மறைந்தார் சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SS7QWUuSMhI/AAAAAAAAABs/GHDecLVwDBQ/s1600-h/VP_Singh.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5273381295635968530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 173px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SS7QWUuSMhI/AAAAAAAAABs/GHDecLVwDBQ/s320/VP_Singh.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசை அமைத்த முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர்.&lt;/p&gt;&lt;p&gt;இவர் பதவிக்காலத்தில்தான், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. &lt;/p&gt;&lt;p&gt;அயோத்தியில் ராமர் கோயில் கட்ட யாத்திரை மேற்கொண்ட அத்வானியைக் கைது செய்தவர். இதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பதவியையும் இழந்தவர்.&lt;/p&gt;&lt;p&gt;ராஜீவ் காந்தியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய பாதுகப்புப் படை இவரது காலத்தில்தான் விலக்கிக் கொள்ளப்பட்டது. &lt;/p&gt;&lt;p&gt;தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக விளங்கியவர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-5016904433039748042?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/5016904433039748042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=5016904433039748042&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/5016904433039748042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/5016904433039748042'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_27.html' title='மறைந்தார் சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SS7QWUuSMhI/AAAAAAAAABs/GHDecLVwDBQ/s72-c/VP_Singh.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-1929650130749289439</id><published>2008-11-24T13:06:00.000-08:00</published><updated>2008-11-26T10:41:35.793-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கைத் தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தே.மு.தி.க'/><title type='text'>இது நியாயமா கேப்டன் சார்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSscL2ACYNI/AAAAAAAAABk/ooMqIgRl84A/s1600-h/11-08-06-vijayakanth.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5272338778567106770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 195px; CURSOR: hand; HEIGHT: 140px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSscL2ACYNI/AAAAAAAAABk/ooMqIgRl84A/s320/11-08-06-vijayakanth.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருவாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருப்பீர்கள் என்றுதான் முதலில் நினைத்தேன், அனால் நான் நினைத்தது தவறு என்று ஒவ்வொரு நாளும் நிரூபிக்கின்றீர்கள். &lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;br /&gt;லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன் என்று மேடைதோறும் முழங்குகின்றீர்கள், ஆனால் அதே மேடையில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் உங்கள் கட்சியில் சேர்க்கின்றீர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கு கேட்கும் முன்னர் கொள்கை, திட்டங்கள் அனைத்தையும் தெரிவிப்பது தானே நியாயம். நீங்கள் அறிவிக்கிற லஞ்சம் இல்லாத நாட்டை அடைய என்ன வழி என கேட்பவரிடம் அது ரகசியம் என்கிறீர்கள். மக்களாட்சியின் மகத்துவமே மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பது தானே கேப்டன் சார்? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆண்டு தமிழ்நாட்டையே குட்டி சுவரு ஆக்கி விட்டதாகச் சொல்கின்றீர்கள். ஆனால் உங்கள் கட்சியின் 'கட்-அவுட்' கலாசாரமும், உங்கள் புகழ் பாடும் போஸ்டர்களும், ஜிகினா மாநாடுகளும் உங்கள் கட்சி அவர்களுக்குச் சிறிதும் சளைத்ததில்லை என்பதைத் தானே காட்டுகின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற பாடின பல்லவியையே  , ரேசன் பொருட்கள் வீட்டில் கிடைக்காததா இன்றைய பிரச்சனை? அப்படியானால் எப்போதும் போல ரேசன் அரிசி வாங்கி சாப்பிடும் அளவில் தான் தமிழக மக்கள் வாழ்க்கை தரம் இருக்குமா நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும்?&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து மாநிலமான ஆந்திராவில் டாக்டர் ராஜசேகரின் கார் சிரஞ்ஜீவியின் ரசிகர்களால் தாக்கப் பட்டபோது, சிரஞ்ஜீவி ஓடிச்சென்று ஆறுதல் கூறியதுடன் மன்னிப்பும் கேட்டார். ஆனால் நடிகர் வடிவேலுவின் வீடு உங்கள் ரசிகர்களால் கல்லெறியப் பட்டபோது, பக்கத்து வீட்டில் இருக்கும் வடிவேலுவைப் பார்த்து ஒரு ஆறுதல் கூறியிருந்தால் உங்கள் இமேஜ் மேலும் உயர்ந்து இருக்குமே கேப்டன் &lt;span class=""&gt;சார்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் "நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வாய்ப்பை வழங்கினால் மக்களுக்காக குரல் கொடுப்பேன்" என்று கோவில்பட்டியில் பேசிவிட்டு நேராக "மரியாதை" பட ஷீட்டிங்குக்கு சென்று குரல் கொடுத்தீர்கள். அப்பொழுது சட்ட மன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. நாடளுமன்றம் செல்லும் வாய்ப்பைக் கொடுத்தாலும் இப்படித்தான் குரல் கொடுப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கட்சி அரம்பிக்கும் முன்பு வரை, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மிகுந்த பற்றுக் கொண்டவரைப் போல காட்டிக் கொண்ட நீங்கள், இப்பொழுது புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஈழத்தமிழினத்தையே அழித்தொழிக்கும் சிங்கள அரசின் முயற்சியை உடைக்க, ஒட்டுமொத்த தலைவர்களும் ஒன்றுபட்டு முயற்சிக்கும்போது நீங்கள் மட்டும் தனித்தே நிற்கின்றீர்களே ஏன்?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாளை கலைஞர் தலைமையில் கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்தையும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளீர்கள். ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈடுபாடு உள்ளதைப் போல காட்டிகொண்டால் காங்கிரஸ் கட்சியின் கடைக்கண் பார்வை உங்கள் மேல் படாமல் போய் விடுமோ என்ற பயமா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-1929650130749289439?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/1929650130749289439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=1929650130749289439&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1929650130749289439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1929650130749289439'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_24.html' title='இது நியாயமா கேப்டன் சார்?'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSscL2ACYNI/AAAAAAAAABk/ooMqIgRl84A/s72-c/11-08-06-vijayakanth.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-8866577145262213829</id><published>2008-11-22T12:34:00.000-08:00</published><updated>2008-11-22T15:47:29.805-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபக்சே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலைப் புலிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரணில் விக்ரமசிங்கே'/><title type='text'>ரணில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவரா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSiR9A5osiI/AAAAAAAAABc/qsaJ0bl00XY/s1600-h/Mahinda%20Ranil%202.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5271623841236955682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 224px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSiR9A5osiI/AAAAAAAAABc/qsaJ0bl00XY/s320/Mahinda%2520Ranil%25202.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இலங்கையின் முன்னாள் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேவைப் போல் போரை முன்னெடுக்காமல் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக் கூடியவர் என்றும், அவர் பிரதமராக இருந்த பொழுது, விடுதலைப் புலிகளும், தமிழ் தலைவர்களும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறி விட்டனர் என்ற கருத்து நிலவுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ரணில் பிரதமராக இருந்தபோது நார்வே நாட்டினரின் சமரசப் பேச்சு முன்னெடுக்கப் பட்டு போர் நிறுத்தமும் அமலில் இருந்தது என்பது உண்மைதான்.இன்னும் சொல்லப்போனால், ரணில் கடந்த முறை ஆட்சிக்கு வந்ததற்கே காரணம்கூட விடுதலைப்புலிகளின் ஆதரவால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்தில், அவர் ஆட்சிக்காலத்தில் எந்தவித அரசியல் தீர்வும் காணப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ராஜபக்சேயைப்போல தீவிரமாக விடுதலை புலிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழவில்லை என்று சொல்லலாமே தவிர, அடிப்படையில் தமிழர்ப் பிரச்சினைக்கு எவ்வித உருப்படியான தீர்வும் எட்டப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான அணுகுமுறையும் அவரிடத்திலும் இல்லை என்பதை மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம், ரணில் தமிழகத்தில் உள்ள சனி பகவான் கோயில் தரிசனம் செய்யச் செய்ய வந்த பொழுது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், தமிழின உணர் வாளர்களும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்பொழுது செய்தியாளர்கள், அவரது வருகை குறித்து கேட்ட பொழுது, ஈழத்தில் சண்டை நிறுத்தம் நடைபெறவேண்டும் என்பதற்காக வழிபாடு செய்வதற்காகத்தான் கோயிலுக்கு வந்ததாக கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரணில் உண்மையில் சமாதானத்தையும், போர் நிறுத்ததையும் விரும்பக் கூடியவராக இருந்தால், தனது சொந்த நாட்டின் மக்கள் மீதே வெடிகுண்டு வீசப் படுவதை எதிர்த்து எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் அவரோ, அவரது கட்சியினரோ ஒரு கண்டனக் குரலாவது எழுப்பி இருக்க வேண்டுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் இராணுவத்துக்கான நிதியை அதிகமாக ஒதுக்குகின்றது, ரணில் சமாதானத்தை விரும்புபவராக இருந்தால்,அதை எதிர்த்து குரலாவது கொடுத்திருக்க வேண்டுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்சே, ரணில் இருவரது அணுகு முறையில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-8866577145262213829?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/8866577145262213829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=8866577145262213829&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8866577145262213829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/8866577145262213829'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_22.html' title='ரணில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவரா?'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSiR9A5osiI/AAAAAAAAABc/qsaJ0bl00XY/s72-c/Mahinda%2520Ranil%25202.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-1459813683768805083</id><published>2008-11-20T08:34:00.001-08:00</published><updated>2008-11-21T20:29:23.163-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜி.எஸ்.பி.+'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ஐரோப்பிய நாடுகளின் ஜி.எஸ்.பி.+  வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் இலங்கை?</title><content type='html'>ஜி.எஸ்.பி.+ என்பது சிறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பால் வழங்கப்படும் வரிச் சலுகையாகும். இச்சலுகையைப் பெற்ற நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது வரி ஏதும் செலுத்தாமல் அல்லது குறைந்த வரிகளைச் செலுத்தி ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இச்சலுகையைப் பெற்றுள்ள 15 நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதனால் ஏனைய நாடுகளுடன் வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் போது இந்நாடுகள் சாதகமான நிலையினைக் கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.எஸ்.பி.+ சலுகையை அனுபவித்து வரும் நாடுகள் அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப் பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான இருபத்து மூன்று மிக முக்கிய சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை ஏறுறுக் கொண்டு கடைபிடிக்க வேண்டும், அவற்றை கடை பிடிக்கத் தவறும் நாடுகள் ஜி.எஸ்.பி.+ சலுகைகளைக் இழக்கும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையைப் பொறுத்த வரையில் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் இவ்வருட இறுதிப்பகுதியுடன் முடிவடைய இருப்பதால் அதனை 2009 ஜனவரியில் தொடங்கி அடுத்த மூன்று வருடங்களுககு நீடிக்கச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இலங்கையில் தனி மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், இலங்கை இச்சலுகையை இழக்க வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் நீக்கப்படுமானால் ஐரோப்பிய சந்தையில் ஏனைய உலக நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இது இலங்கைக்கு எளிதான காரியமல்ல. ஏனெனில் சீனா, இந்தியா, பங்களாதேஷ், மெக்சிகோ, வியட்நாம் போன்ற நாடுகளை இலங்கையுடன் ஒப்பிடும் போது அதிக மனித வளத்தினையும் உற்பத்திக்குத் தேவையான கட்டமைப்பையும் கொண்டிருப்பதால் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நிலையிலுள்ளன. இதனால் இந்நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிடுவது இலங்கைக்கு மிகவும் கடினமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,தொடரும் பொருளாதார பின்னடைவு, உயர் பணவீக்கம், உயர் உற்பத்தி செலவு போன்ற காரணிகளால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஜி.எஸ்.பி.+ சலுகைகளை இலங்கை இழக்குமானால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் இன்னும் அதிகரித்து இலங்கை தனது சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-1459813683768805083?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/1459813683768805083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=1459813683768805083&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1459813683768805083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/1459813683768805083'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/csp.html' title='ஐரோப்பிய நாடுகளின் ஜி.எஸ்.பி.+  வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் இலங்கை?'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-4832540266257415748</id><published>2008-11-15T20:51:00.000-08:00</published><updated>2008-11-18T09:39:39.473-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சத்தீவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>கச்சத்தீவு - இலங்கை, இந்தியா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSL90iDxNhI/AAAAAAAAABE/keSSLj_Jc9Q/s1600-h/temple-south-6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSL90iDxNhI/AAAAAAAAABE/keSSLj_Jc9Q/s320/temple-south-6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5270053592914540050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR-nw8AC6sI/AAAAAAAAAA0/wTbJ6ZNMFRA/s1600-h/temple-south-6.jpg"&gt;&lt;/a&gt; 1974 ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால், இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப் பட்டது. அன்று ஆரம்பித்தது தமிழக மீனவர்களின் கெட்ட காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;சௌராஸ்டிர கடல் பகுதி குஜராத் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் கடற்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள நமது மீனவர்கள் சில சமயங்களில் கடல் எல்லை அறியாமல் பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்வதுண்டு,அப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனரே தவிர ஒருமுறை கூட சுட்டுக் கொன்றதில்லை. இந்தியாவின் பரம எதிரியாகப் பார்க்கப் படும் பாகிஸ்தனிடம் இருக்கும் மனித நேயம் நமது நட்பு நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையிடம் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்கு உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை கடற் படையினரின் இந்த போக்கு கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்கை கடற்படையினரால் 300க்கும் அதிகமான மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள மீன்பிடி உபகரணங்கள்,வலைகள் சேதப்படுத்த்ப்பட்டுள்ளன. பல மீனவர்கள் சிறை வைக்கப் பட்டுள்ளனர் இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். இதுமட்டுமல்லாது ஏராளமான கண்ணி வெடிகளையும் கடல் நீரில் இலங்கை கடற்படை மிதக்க விட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில், தமிழக மீனவர்கள் வெடிப்பொருட்கள், டீசல்  மற்றும் சில பொருள்களை கடத்தி விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கின்றனர் என்ற கருத்தும் இலங்கை அரசால் முன் வைக்கப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவானது. அதை விரும்பாத அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த எண்டர்பிரைஸ் என்ற அணுஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்கத்தாவைத் தாக்குவது அவர்களது திட்டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் சோவியத் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமிறங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், இந்துமாக் கடலில் நின்றுகொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றின. இந்தநிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம் என்று பண்டாரநாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கச்சத்தீவு 1974-ல் இலங்கைக்குத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்பது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு நடந்து கொள்வதில்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய நாடான இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்துவிடும் என்பதால் தேசத்தின் பாதுகப்புக்காக தமிழக மீனவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கச்ச தீவை மீட்போம் என்று பல காலமாய் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாலும், அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-4832540266257415748?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/4832540266257415748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=4832540266257415748&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4832540266257415748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4832540266257415748'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_15.html' title='கச்சத்தீவு - இலங்கை, இந்தியா'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSL90iDxNhI/AAAAAAAAABE/keSSLj_Jc9Q/s72-c/temple-south-6.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-2574674249586681445</id><published>2008-11-14T11:48:00.000-08:00</published><updated>2008-11-28T18:06:25.006-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனித உரிமைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலைப் புலிகள்'/><title type='text'>இலங்கையில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் தமிழினம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR9miIbXSmI/AAAAAAAAAAM/u5cGLm0kZ-A/s1600-h/crocodiletears.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5269042825610611298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 298px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR9miIbXSmI/AAAAAAAAAAM/u5cGLm0kZ-A/s320/crocodiletears.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;இலங்கையில் தமிழர்கள் காணாமற்போவதும் கடத்தப்படுவதும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வு அல்ல. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே சர்வ சாதரணமாக நடைபெறக்கூடிய பயங்கரவாத நிகழ்வு இது. அங்குள்ள தமிழர்கள் என்று நாம் கடத்தப்படுவோமோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றனர். சிங்கள அரசும் ஒவ்வொருவரையும் இவன் விடுதலைப் புலிகளின் உளவாளியாக இருப்பனோ என்ற கண்ணோட்டதிலேயே &lt;span class=""&gt;பார்க்கின்றது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;மனித உரிமைகள் ஆணையம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கையில் உள்நாட்டுப்போர் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளதாகவும், 2005 - 2007 ம் ஆண்டுகளில் மட்டும் 1500 பேர்கள் கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளதாகக் கூறுகின்றது.காணாமற்போனவர்களில் சிலர் விடுதலைப் புலிகளின் ஆதவாளர்களாக இருக்ககூடும் என்று கூறும் அந்த அறிக்கை, ஆனால் அதற்கு எந்த ஆதரமும் இல்லை என்ற கருத்தையும் முன் வைக்கின்றது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த மாதம் இலங்கை அதிபர் ராஜபக்சே, நேசனல் போஸ்ட் என்ற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில், காணமற் போனவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகக் கூறியிருந்தார்.அவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் விபரங்கள் அரசிடம் இருக்குமே அவற்றை வெளியிடலாமே?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;இணையத்தில் காணக்கிடைத்த கீழ்காணும் ஒளிப்படம், இலங்கையில் நிலவும் ஒரு நிச்சயமற்ற சூழலை விளக்குகின்றது. இது ஒரு வருடத்திற்கு முன்னால் தயாரிக்கப் பட்டு இருந்தாலும், இன்றும் பொருந்திவரக் கூடியதாகவே உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=poYN8ikai60"&gt;http://www.youtube.com/watch?v=poYN8ikai60&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/uTmkI44yWGM&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash" fs="1" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/GMVeCYgrtCA&amp;amp;hl=" fs="1" width="425" height="344" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-2574674249586681445?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/2574674249586681445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=2574674249586681445&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/2574674249586681445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/2574674249586681445'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_14.html' title='இலங்கையில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் தமிழினம்'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR9miIbXSmI/AAAAAAAAAAM/u5cGLm0kZ-A/s72-c/crocodiletears.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-4161288090953372170</id><published>2008-11-07T18:47:00.001-08:00</published><updated>2008-11-15T22:24:54.258-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனில் அம்பானி'/><title type='text'>அகலக்கால் வைக்கிறாரா அனில் அம்பானி?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR9oSavpOHI/AAAAAAAAAAU/o9go3Fw468A/s1600-h/anil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5269044754672859250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 234px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR9oSavpOHI/AAAAAAAAAAU/o9go3Fw468A/s320/anil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தித்தாள்களில் அனில் அம்பானியைப் பற்றி ஒரு செய்தி. கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் டெக்கான் கார்கோ நிறுவனத்தில் அனில் அம்பானி 33% முதலீடு செய்யவிருக்கின்றார் என்பதே அது.33% முதலீடு என்பது ஏற்க்குறைய 350 கோடி, இது சிறிய முத்லீடு அல்ல. இருந்தாலும் முதலீட்டார்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடையே எவ்வித முக்கியத்துவமும் பெறவில்லை. வணிகப் பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி உள்ப்பக்கங்களிலேயே இடம் பெற்றிருந்தது. அனில் அம்பானியின் அறிவிப்புகளுக்கு மக்களோ மற்றும் பத்திக்கைகளோ எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என்பதையே இது காட்டுகின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் அனில் இது போன்ற பல அறிவிப்புகளை செய்துள்ளார். சில காலங்களுக்கு முன்பு சிமென்ட் துறையில் கால் பதிக்க இருப்பதாகவும் இதற்காக மத்திய பிரதேசத்தில் 1306 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் அம்பானி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேசன் அன்டு கம்யூனெகேசன் டெக்னாலஜி நிறுவப்படும் என்றும் இந்த இரண்டு திட்ட்ங்களுக்கும் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ள்ளதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அறிவிப்பு செய்யப்பட்ட மற்றொரு திட்டம் கப்பல் துறையைப் பற்றியது. 2000 கோடி முதலீடு என்று அறிவிப்பு செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இந்தோனேசியாவில் இருந்து ஆந்திராவுக்கு நிலக்கரி எடுத்து வரப்படும் என்றும் ஆரம்பத்தில் ஆறு கப்பல்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. 40,000 கோடி முதலீடு என்று அறிவிப்பு செய்யப்பட்ட மற்றொன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் ஆரம்பிக்கப் பட இருப்பதாக கூறப்பட்ட இரும்பு ஆலை. இது எல்லாவற்றையும் விட அனில் அறிவித்த பெரிய திட்டம் பொழுதுபோக்கு துறையில் அவர் முதலீடு செய்ய இருப்பதாக கூறிய 1.5 பில்லியன் யுஸ் டாலர். ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பர்க்குடன் இணைந்து அடுத்த் 5 வருடங்களில் 35 திரைப்படங்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதுபோல் அறிவிப்பு செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியல் தொடர்ந்து கொன்டே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நமது இலட்சியங்களுக்கும் ஆசைகளுக்கும் வானமே எல்லை, அதுவும் அனிலைப் போன்ற தொழிலதிபர்களுக்கு பெரிய இலட்சியங்கள் இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆனால் அந்த இலட்சியங்கள் ஒரு தெளிவான கால அட்டவணையுடனும் திட்ட அறிக்கையுடனும் இருப்பது நலம். அனிலின் பெயருக்குப் பின்னால் "அம்பானி" என்றொரு மற்றொரு பெயருமிருப்பதால் தான் பத்திரிக்கைகளில் அவரது அறிவிப்புகள் பிரசுரம் ஆகின்றது. இல்லையென்றால் பிரசுரம் ஆகுமா என்பது கூட கேள்விக்குறிதான்.&lt;br /&gt;முக்கியமாக, அனிலின் கடந்த கால திட்டங்கள் தெளிவாக இல்லாததால் மக்களும் அவரது அறிவிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அறிவிப்பு செய்யப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட "ரிலையன்ஸ் இன்ப்ராடெல்" ஐபிஒ&lt;br /&gt;&lt;br /&gt;அனில் இதைப் புரிந்துகொள்வாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-4161288090953372170?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/4161288090953372170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=4161288090953372170&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4161288090953372170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/4161288090953372170'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post_07.html' title='அகலக்கால் வைக்கிறாரா அனில் அம்பானி?'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DdDodkJlHUs/SR9oSavpOHI/AAAAAAAAAAU/o9go3Fw468A/s72-c/anil.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3919218221335569912.post-491719036487923692</id><published>2008-11-06T07:57:00.000-08:00</published><updated>2008-11-19T00:52:43.492-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலைப் புலிகள்'/><title type='text'>விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தை இழந்து விட்டனரா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSL1q6xlsDI/AAAAAAAAAA8/FZT3rCkI0bU/s1600-h/ltte.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSL1q6xlsDI/AAAAAAAAAA8/FZT3rCkI0bU/s320/ltte.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5270044631657459762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;விடுதலைப் புலிகள் பலமிழந்துவிட்டதாகவும் சிங்கள ராணுவம் புலிகளின் தலைமை அலுவலகம் உள்ள கிளிநொச்சியை நெருங்கி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரதிற்கு முன்பு சிங்கள ராணுவத்தின் ராணுவத் தளபதி, ராணுவம் கிளிநொச்சிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் விரைவில் போர் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். சமீப காலங்களில்சிஙகள ராணுவம் குறிப்பிடத் தக்க அளவில் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது உண்மைதன். சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. சிஙகள ராணுவம் அண்மையில் தான் பிடித்த பகுதிகளைக் கொண்டு, புலிகலின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிஙகள ராணுவம் இதைப் போன்றதொரு வெற்றியை இதற்கு முன்னாலும் பெற்றுள்ளது.குறிப்பிட்டு சொல்லவேன்டுமென்றால், 1999ல், புலிகள் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து தங்களின் பலத்தை நிரூபிததனர். சிஙகள ராணுவத்தின் வெற்றி அவ்வளவு எளிதில் கைவரக் கூடியது அல்ல. அதற்கு பல காரணங்களை கூறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை ஒழிக்க வேண்டுமானால் ராணுவம் பல தடைகளை கடக்கவேண்டும்.கிளிநொச்சியை நோக்கியை நோக்கி முன்னேறும் சிங்கள ராணுவம் புலிகளின் தாக்குதலை முறியடித்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் புலிகளிடம் இழந்து விடாமல் தொடந்து பாதுகாக்க வேண்டும், அதே வேளையில்,கொழும்பு மற்றும் தெற்கு பகுதிகளை கரும்புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேன்டும்&lt;br /&gt;&lt;br /&gt;சிஙகள ராணுவம் தன்னை குறிப்பிடதக்க அளவில் பலப்படுத்திக் கொண்டுள்ளது, படை வீரர்களின் எண்ணிக்கையிலும் (100,000 ல் இருந்து 160,000)ஆயுதங்களின் எண்ணிக்கையிலும். புலிகளின் கடற்படை மற்றும் வான்படையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவம் எண்ணிக்கையில் அதிகமான வீரர்களைக் கொண்டிடுந்தாலும், புலிகளிடம் இருக்கும் போர்க்குணம் ராணுவத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. படையில் இருங்து தப்பிச் செல்லும் வீரர்களின் எண்னிக்கையும் அதிக அளவில் உள்ளது. அதே வேளையில், சிங்கள அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலும் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், இந்தப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவும் கண்காணிக்கவும் அதிக அளவிலான ராணுவத்தினர் பணிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இது வரை தங்கள் பலத்தை முழு அளவில் பயன்படுத்த வில்லை. எதிர் தாக்குதல் மட்டுமே தொடுத்து வருகின்றனர். ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் புலிகளின் கடற்படையின் பலம் இன்னமும் குறையாமல் அப்படியே இருக்கிறது. மறுபுறம் மிகவும் அடிப்படை வசதிகளை மாத்திரம் கொண்ட அவர்களின் வான்படையும் கொஞ்சம் அப்படியே கட்டுக்குலையாமல்தான் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தற்காப்பு தாக்குதலை விடுத்து அதிரடி தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது.புலிகள் பலவீனமடைந்து விட்டனரா என்பது புலிகள் மட்டுமே அறிந்த உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இழந்த நிலப்பரப்புகளை மட்டும் வைத்து மதிப்பிட்டு, அவர்கள் இராணுவ பலத்தை இழந்து விட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3919218221335569912-491719036487923692?l=nviswa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nviswa.blogspot.com/feeds/491719036487923692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3919218221335569912&amp;postID=491719036487923692&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/491719036487923692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3919218221335569912/posts/default/491719036487923692'/><link rel='alternate' type='text/html' href='http://nviswa.blogspot.com/2008/11/blog-post.html' title='விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தை இழந்து விட்டனரா?'/><author><name>Viswa</name><uri>http://www.blogger.com/profile/12397152242434919997</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DdDodkJlHUs/SSL1q6xlsDI/AAAAAAAAAA8/FZT3rCkI0bU/s72-c/ltte.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry></feed>
